செய்திகள்

அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை 4.30 மணிக்கு...

Read moreDetails

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய உயர் மட்ட பாலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே கூவனூர் சாங்கியம். பிள்ளையார்பாளையத்தில் தென்பென்ணை ஆற்றின் குறுக்கே ரூபாய் 25,20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தைமாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்...

Read moreDetails

தாளடி நெற்பயிரை காப்பாற்ற மேட்டூரிலிருந்து 20 நாட்களுக்கு தண்ணீர் திறக்க எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

தஞ்சாவூரில் காய்ந்து வரும் தாளடி நெற்பயிரை காப்பாற்ற மேட்டூரிலிருந்து 20 நாட்களுக்கு தண்ணீர் பாசனத்துக்கு திறக்க பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டும் என அதிமுக வலியுறுத்தினார்....

Read moreDetails

வாணியம்பாடியில் ரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ஆய்வு

வாணியம்பாடி ஜோலார்பேட்டை ரயில்நிலையங்களுக்கு இடையே உள்ள பகுதிகளில் ஆங்காங்கே இருக்கு குப்பைகள் கொட்டி தீ வைக்கப்படுவதாக வாணியம்பாடி ரயில்வே காவல்துறையினர் அளித்த தகவலின் பெயரில் ஜோலார்பேட்டை காவல்...

Read moreDetails

செங்குன்றத்தில் கஞ்சா பறிமுதல்

செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் சசிகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு எல்லைக்குட்பட்ட மீஞ்சூர், செங்குன்றம், மணலி, அத்திப்பட்டு, எண்ணூர் ஆகிய பகுதிகளில்...

Read moreDetails

தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சில பேருந்துகள் இயக்கப்படும்

தருமபுரி புதிய பேருந்துநிலையத்திற்கு பேருந்துகள்செல்வதால்அனைத்துபொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறைப்பதற்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் தலைமையில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி முன்னிலையில் நடைபெற்றுது. தருமபுரி புதிய...

Read moreDetails

கடலாடி கிராமத்தில் கன்று விடும் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தில் 3-ம் ஆண்டுகன்று விடும் திருவிழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி சரவணன் பங்கேற்று கொடியசைத்து...

Read moreDetails

பருவதமலை ஏறுவதற்கு காலை 5 முதல் மதியம் 1மணி வரை 1,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலத்தில் சுமார் 4560அடி உயரமுள்ள பருவதமலை உள்ளது. இந்தமலை உச்சியில் பழமை வாய்ந்த மல்லி கார்ஜுனேஸ்வர் கோயில் உள்ளது இங்குமாதம்தோறும் பௌர்ணமி...

Read moreDetails

செஞ்சியில் 698 கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் மழவந்தாங்கல் கஸ்துரி பாகாந்தி நர்சிங் கல்லூரி, ஆலம்பூண்டி ரங்கபூபதி நர்சிங் கல்லூரி, அவலூர்பேட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செஞ்சி ஐடிஐ,...

Read moreDetails

‘கடைக்கோடி மக்களும் உயர்சிகிச்சை பெறவே நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’

செய்யாறு அடுத்த அருகாவூர் கிராமத்தில் 'நலன் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் நேற்றுநடந்தது. வட்டார மருத்துவர் ஷர்மிளா அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக...

Read moreDetails
Page 14 of 151 1 13 14 15 151

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.