செய்திகள்

திருவாரூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்

இருதய சிகிச்சை மேற்கொள்வதற்காக நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற நபரின் கார், திருவாரூர் விளமல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது. எதிரே திருவாரூர் அரசு...

Read moreDetails

அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை நாளில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். காலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்...

Read moreDetails

மது குடிக்க அழைத்துச் சென்று தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகேயுள்ள மழவந்தாங்கல் ஊராட்சியைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 41). கூலித் தொழிலாளி. இவருக்கு கௌசல்யா (30) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு...

Read moreDetails

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் தப்பி ஓட்டம்

திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியருக்கு குழந்தை இல்லாததால் பெங்களூருவில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துவளர்த்துவந்தனர். அந்த பெண் குழந்தைக்கு தற்போது 14 வயதாகிறது. அந்தச் சிறுமி...

Read moreDetails

மகளிருக்கு ரூ.1000 கொடுப்பதை தடுக்க நினைத்தது, பா.ஜ.க.: “ரூ.5 ஆயிரம் கொடுத்து பதிலடி கொடுத்தார், முதல்-அமைச்சர் ஸ்டாலின்”

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டபல்வேறு கிராமங்களில் உள்ளமக்களுக்கு தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன்...

Read moreDetails

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9-ம் தேதி விவாதம்

லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் ஓட்டெடுப்பு மார்ச் 9ல் நடக்கும் எனமத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூகூறியுள்ளார். இது தொடர்பாக அவர்...

Read moreDetails

ஆம்பூர் நகராட்சியில் 323 தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு

தமிழ்நாடு முதலமைச்சரின் தூய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவு திட்ட விரிவாக்கத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்ததையடுத்து, ஆம்பூர் நகராட்சியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. விழாவிற்கு நகராட்சி தலைவர் ஏஜாஸ்...

Read moreDetails

அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை 4.30 மணிக்கு...

Read moreDetails

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய உயர் மட்ட பாலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே கூவனூர் சாங்கியம். பிள்ளையார்பாளையத்தில் தென்பென்ணை ஆற்றின் குறுக்கே ரூபாய் 25,20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தைமாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்...

Read moreDetails

தாளடி நெற்பயிரை காப்பாற்ற மேட்டூரிலிருந்து 20 நாட்களுக்கு தண்ணீர் திறக்க எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

தஞ்சாவூரில் காய்ந்து வரும் தாளடி நெற்பயிரை காப்பாற்ற மேட்டூரிலிருந்து 20 நாட்களுக்கு தண்ணீர் பாசனத்துக்கு திறக்க பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டும் என அதிமுக வலியுறுத்தினார்....

Read moreDetails
Page 13 of 151 1 12 13 14 151

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.