செய்திகள்

குமரிஅனந்தன் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரிஅனந்தனுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி 72 குண்டுகள் முழங்க இறுதிச்சடங்கு...

Read moreDetails

பிரான்சிடம் இருந்து 26 ரபேல் விமானங்கள் வாங்க இந்தியா திட்டம்

பிரான்சிடம் இருந்து ரூ.63,000 கோடியில் 26 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரபேல் விமானங்களை இந்தியா ஏற்கனவே...

Read moreDetails

அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் இருவரும் எனக்கு ரொம்ப நெருக்கம் : சீமான் கல..கல..

அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் இருவரும் எனக்கு ரொம்ப நெருக்கம் என்று சீமான் கலகலப்பாக கூறி உள்ளார். திருச்சி சரக டி.ஐ.ஜி., வருண்குமார் மற்றும்...

Read moreDetails

10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் –  உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரிடம் நிலுவையில் இருந்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்து, ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் எனக்கூறி தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல்...

Read moreDetails

கடலூரில் ரேஷன் கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கமும், இணைப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் கடலூர் மாவட்ட மையமும் இணைந்து பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்...

Read moreDetails

சோழவரம் அருகே லாரி மோதி விபத்து: உயிர் தப்பிய காவல் ஆணையர்

சோழவரம் அருகே போக்குவரத்து நெரிசலில் நின்றிருந்த ஆவடி மாநகர காவல் ஆணையரின் வாகனம் விபத்தில் சிக்கி அப்பளம் போல நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக காவல் ஆணையர் உயிர் தப்பினார்....

Read moreDetails

மோடி ஓய்வுபெற்றால், அடுத்த பிரதமர் யார்?

‘மோடிக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு வரப்போவது யார்?’ என்பது குறித்த கேள்வியும் விவாதமும் கிளம்பி உள்ளது. ‘உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமராக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது’...

Read moreDetails

திண்டுக்கல் மாவட்டத்தில் உதவித்தொகையின்றி மாணவர்கள் அவதி

திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனாய்வு தேர்வு முடிவு வெளியாகி 2 ஆண்டுகள் ஆகியும் உதவித்தொகை கிடைக்காமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையால் அரசு...

Read moreDetails

சினிமாவை வீழ்த்திய பச்சைத்துண்டு : அகங்காரத்திற்கு தீ வைத்த விவசாயிகள்..!

பணம் மட்டும் இருந்தால் எந்த விஷயம் பற்றியும் சினிமா எடுத்து சம்பாதிக்கலாம் என்ற சிலரின் அகங்காரத்தை அடித்து நொறுக்கி உள்ளனர் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள். சமீப காலமாக...

Read moreDetails

குப்பநத்தம் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி நேற்று செங்கம் வட்டம் குப்பநத்தம் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்.  இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails
Page 12 of 106 1 11 12 13 106

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.