செய்திகள்

தீவிர சிகிச்சையில் நல்லகண்ணு; முதல்வர் ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து, தமிழக முதலமைச்சர்...

Read moreDetails

SIR: தமிழகத்தில் 74 லட்சம் பெயர்கள் நீக்கம் – விடுபட்டவர்கள் இனி என்ன செய்யலாம்? முழு விபரம்!

சென்னை: தமிழகத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டார். இப்பட்டியலின்படி, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 5,67,07,380 வாக்காளர்கள்...

Read moreDetails

ஈரோட்டில் முதல் முறையாக ‘சதம்’ அடித்த வெயில்!

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டின் முதல் 'வெயில் சதம்' இன்று ஈரோடு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

Read moreDetails

‘எடப்பாடியின் பொய்ப்பிரசாரம் தமிழ்நாட்டில் எடுபடாது’

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் செய்யாறில் “தமிழ்நாடு தலை குனியாது” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்....

Read moreDetails

கட்சி, மாம்பழ சின்னம் தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி

பா.ம.க. கட்சியின் உரிமை தொடர்பாக கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கிடையில் மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், பட்டாளி மக்கள்...

Read moreDetails

முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதற்கு முன்னதாக நடைபெற்ற சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர் செல்வம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது அறையில் நேரில் சந்தித்து...

Read moreDetails

கடலோர மாவட்டங்களின் வளர்ச்சிக்காக ரூ.18 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் மத்திய அரசிடம் பரிந்துரை

தமிழக கடலோரமாவட்டங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசின் சாகர்மாலா 2.0 திட்டத்தின்கீழ், ரூ.18 ஆயிரம் கோடிமதிப்பிலான திட்டங் ள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின்...

Read moreDetails

புழல் சிறையில் கைதிகளிடம் திடீர் சோதனை;

புழல் சிறையில் கைதிகள் தங்கி இருக்கும் அறையில் சிறை காவலர்கள் வழக்கம் போல் சோதனை செய்தபோது நைஜீரியா நாட்டைச் சேர்ந்த கைதி நான்சொஜோயசின் (வயது 42) என்பவரிடம்...

Read moreDetails

வேடசந்தூர் அருகே பாரம்பரியமிக்க முயல் வேட்டை நடத்த வனத்துறை அனுமதி மறுப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளான, கிருஷ்ணப்பநாயக்கனூர், மாமரத்துப்பட்டி, உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட ஊர்களில் கம்பளத்து நாயக்கர் சமூகத்தினர்...

Read moreDetails

“பட்டா இங்கே, இடம் எங்கே?” விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வயலூர் புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 96பேருக்கு எருமனூர் பகுதியில் உள்ள அரசு இடத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. பட்டா வழங்கப்பட்ட மக்கள் எருமனூரில் அவர்களுக்கு...

Read moreDetails
Page 11 of 151 1 10 11 12 151

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.