செய்திகள்

திண்டிவனம் அருகே நள்ளிரவில் ஆடுகளைத் திருடிய கும்பலைச் சுற்றி வளைத்த கிராம மக்கள்

திண்டிவனம் அருகே நள்ளிரவில் காரில் வந்து ஆடுகளைத் திருடியபோது கிராம மக்கள் அவர்களைச் சுற்றி வளைத்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பாங்கொளத்தூர் கிராமத்தில் நேற்று முன்தினம்...

Read moreDetails

கடலூர் அருகே சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கைது

கடலூர் அருகே விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் அருகே...

Read moreDetails

இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு:  ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு...

Read moreDetails

திண்டிவனம் அருகே புதுச்சேரி மதுபானங்கள் கடத்திய மூவர் கைது

திண்டிவனம் அருகே புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு வெளி மாநில மதுபாட்டில்களை கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பெரும்பாக்கம் சோதனைச்...

Read moreDetails

ஏழை – நடுத்தர மக்களின் ஏ.டி.எம்.வேட்டு வைக்கும் ரிசர்வ் வங்கி..!இனி நகைக் கடனை மறு அடமானம் வைக்க முடியாதாம்…!

இந்தியாவில் தங்க நகை என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ஏடிஎம் ஆகும். அவசர பணத்தேவைக்கு தங்க நகைகளை அடமானம் வைத்தே சமளிப்பார்கள். இதில் தனியார்களை விட...

Read moreDetails

எடப்பாடி பழனிசாமி –செங்கோட்டையன் சமரசமா..?! அப்டித்தான் சொல்றாங்க..!

கடந்த ஒன்றரை மாதங்களாகவே எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையில் மோதல் தொடங்கிவிட்டது. பிப்ரவரி 9ஆம் தேதியன்று அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக விவசாய சங்கங்கள் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு...

Read moreDetails

‘இந்திய நாட்டுக்கு எதிராக போராடுகிறோம்’ -என்ற ராகுல் காந்திக்கு கோர்ட் சம்மன்

இந்திய நாட்டுக்கு எதிராக போராடுகிறோம் என்று கூறிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆஜராகும்படி சம்பல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 15ம்...

Read moreDetails

ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்’ : நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு இபிஎஸ் பதில்

அ.தி.மு.க., கூட்டல் கழித்தல் கணக்கு குறித்துப் பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு , 'எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். எங்கள் மீது நீங்கள் கரிசனம் காட்ட...

Read moreDetails

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்,நகை : தீ விபத்தால் அம்பலமானது

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம், நகைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம், நகைகள்...

Read moreDetails

மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ‘எக்ஸ்’ நிறுவனம் வழக்கு

'எக்ஸ்' சமூக வலைதளத்தில் (டுவிட்டர்), உள்ளடக்கம் மற்றும் கருத்துகளை தடுக்க மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தை பயன்படுத்துவதாக கூறி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் வழக்கு...

Read moreDetails
Page 24 of 110 1 23 24 25 110

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.