செய்திகள்

பெரியாறு அணை பிரச்னைக்கு முக்கிய காரணம் என்ன..?

கடந்த 1956ம் ஆண்டில் நடந்த மொழிவழி மாநில பிரிவினையின் போது, தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை கேரளாவுடன் இணைத்தது தான் பெரியாறு அணை பிரச்னைக்கு முக்கிய காரணம். கேரளாவில்...

Read moreDetails

வேல்யாத்திரைக்கு அனுமதிகோரிய மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி இந்து முன்னணி அமைப்பு மேல்முறையீடு செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல்...

Read moreDetails

திண்டிவனம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்பு

திண்டிவனம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்த புள்ளி மானை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புத் துறை மற்றும் வனத்துறையினர் உயிருடன் மீட்டனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வீடூர்...

Read moreDetails

அ.தி.மு.க.,வில் ரீ-என்ட்ரி ஆகும் ராஜமாதா..? மாறுகிறதா தமிழகத்தின் அரசியல் சூழல்..?

சிதறிக்கிடக்கும் அ.தி.மு.க.,வினை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் முன்னேற்றமடைந்து வருகின்றன என்ற தகவல்கள் வெளிவரத்தொடங்கி உள்ளன. அதிமுகவில் கடந்த சில தினங்களாக நடந்து வரும் நிகழ்வுகள் ஏற்கனவே பிரிந்து போன...

Read moreDetails

பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டி

3 பதக்கங்கள் வென்றார் திலகவதி சென்னையில் அனைத்து பிரிவு பெண்களுக்காக நடத்தப்பட்ட பளு தூக்குதல் (பவர் லிஃப்டிங்) போட்டியில் பெண்கள் பலர் உற்சாகமாக கலந்து கொண்டனர் ....

Read moreDetails

பழனி மாவட்டம்..? உதயமாவதில் என்ன சிக்கல்?

பழனி மாவட்டம், உதயமாவதில் தி.மு.க.,விற்குள் உருவாகியுள்ள அதிகார போட்டி தான் காரணம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. புதிதாக ‘பழனி மாவட்டம்’ உருவாக்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் எழுந்திருக்கும்...

Read moreDetails

எந்த சூழலிலும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைவதை ஏற்க மாட்டோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்

'எந்த ஒரு சூழ்நிலையிலும், எங்கள் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்,'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்...

Read moreDetails

எடப்பாடிக்கு எதிராக இன்னொரு முன்னாள் அமைச்சர்? கட்டுப்பாட்டை இழந்து விட்டதா அ.தி.மு.க.,?

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் ஒருவரும் திரும்பி உள்ளது, கட்சி தலைமைக்கு பெரிய சவாலை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க., என்ற கட்சிக்கு இப்போது நேரமே...

Read moreDetails

வங்கி ஊழியர் போராட்டம் ஒத்திவைப்பு

நாடு முழுவதும் வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை (24,25 தேதிகளில்) நடைபெற இருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பணி,...

Read moreDetails

திருக்கோவிலூர் அருகே ஒரே மாதத்தில் மீண்டும் சேதமான பாலம்

திருக்கோவிலூர் அருகே கட்டி முடிக்கப்பட்டு ஒரே மாதத்தில் மீண்டும் பாலம் சேதமானதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தலிங்கமடம் கிராமத்தில், கடந்த ஆண்டு...

Read moreDetails
Page 23 of 110 1 22 23 24 110

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.