செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி ICU-ல் பயங்கர தீ விபத்து

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சைப் பிரிவில் (Surgical ICU) இன்று (மார்ச் 17) காலை ஏற்பட்ட...

Read moreDetails

மக்களவை அதிரடி: சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 8 எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து!

நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறலில் ஈடுபட்டதாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 8 எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இடைநீக்கம் இன்று ரத்து செய்யப்பட்டது. அரசின்...

Read moreDetails

திமுக-மார்க்சிஸ்ட் கூட்டணி பேச்சுவார்த்தை நீடிப்பு: கூடுதல் தொகுதிகள் கோரி உறுதியாக சிபிஎம்

திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கிடையிலான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வருவதாகவும், கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகள் பெற வேண்டும் என்பதில்...

Read moreDetails

“காலம் பதில் சொல்லும்!” – த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதிலடி

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் வகையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "காலம் பேசாது;...

Read moreDetails

தேர்தல் பறக்கும் படை சோதனை: சென்னை 3 இடங்களில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களை...

Read moreDetails

துபாயில் தாக்குதல் அச்சம்: சென்னை-துபாய் 3 விமான சேவைகள் பாதிப்பு – 700க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி

துபாயில் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றதாக வந்த தகவலின் காரணமாக, சென்னை இருந்து துபாய் செல்ல வேண்டிய 3 விமானங்களின் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன. இதனால், 700-க்கும்...

Read moreDetails

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு – தலிபான் அரசு குற்றச்சாட்டு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்திருப்பதாக தலிபான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தச்...

Read moreDetails

திருவண்ணாமலை: ரூ.2.25 கோடியில் பக்தர்களுக்கு புதிய வசதிகள்! – அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்

உலகப்புகழ் பெற்ற ஆன்மீகத் தலமான திருவண்ணாமலையில், கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கிரிவலப்பாதையில் நவீன...

Read moreDetails

“நாட்டில் எல்பிஜி தட்டுப்பாடு இல்லை; போதுமான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது” – மத்திய அரசு விளக்கம்

நாட்டில் எல்பிஜி (LPG) விநியோக நிலவரம் குறித்து எழுந்துள்ள கவலைகளுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியா முழுவதும் எல்பிஜி விநியோகத்தில் எந்தவித தட்டுப்பாடும் ஏற்படவில்லை என்றும்,...

Read moreDetails

எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!

சாகித்ய அகாடமி விருது 2025: எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு பெருமை தமிழ் இலக்கிய உலகிற்கு பெருமை சேர்க்கும் வகையில், எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு 2025 ஆம்...

Read moreDetails
Page 23 of 180 1 22 23 24 180

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.