செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

தியாகதுருகம் அருகே காணாமல் போன சிறுவன் கிணற்றில் சடலமாக மிதந்தான்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் காந்திநகர் பகுதியில் ராமதாஸ் என்பவர் தனதுகுடும்பத்துடன் கடந்த 40 ஆண்டு காலமாக வசித்து வருகிறார். இவருடைய 9 வயது குழந்தை தருண், கடந்த...

Read moreDetails

ஆரணி காமக்கூர் ஏரி உடையும் அபாயம்

ஆரணியை அடுத்தகாமக்கூர் ஏரிக்கரை விரிசல் ஏற்பட்டு உடையும் அபாயத்தில் உள்ளதால் ஏரிக்கரை அருகில் உள்ள விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த காமக்கூர் பெரிய...

Read moreDetails

திருத்துறைப்பூண்டி அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி எரிந்தது;

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நாகை பைபாஸ் சாலையில் விடியற்காலையில் திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி வந்த சொகுசு கார் ஒன்று தடுப்புச்சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்தது....

Read moreDetails

தமிழகத்தை எஸ்.ஐ.ஆர். ஆபத்து சூழ்ந்துள்ளது பல கோடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறி

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு எதிராக, தி.மு.க., தொடர்ந்த வழக்கு விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நாளை நவ., 11ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் குறித்து...

Read moreDetails

8 தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

வாக்காளர் சிறப்பு தீவிரதிருத்தம் குறித்து, திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்டத் திற்குட்பட்ட, 8 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து...

Read moreDetails

4 சவரன் சங்கிலிக்காக கைக் குழந்தையுடன் சென்ற பெண் கடத்திக் கொலை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கழிக்குளம்கிராமத்தைசேர்ந்தவர் சக்திவேல். இவருடையமனைவி அம்சா(வயது 29). இவர் கடந்த 15-ம் தேதி காலை 11 மணிக்கு தனதுகுழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று...

Read moreDetails

திருவாரூர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை: அங்கன்வாடி பெண் ஊழியருக்கு 54 ஆண்டு சிறை

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாளரவாஞ்சேரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதா (வயது40). இவர் அங்குள்ள அங்கன்வாடி மையம் ஒன்றில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்...

Read moreDetails

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணவன்- மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிலத்தகராறு காரணமாக கணவன் மனைவி இருவரும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த...

Read moreDetails

சிதம்பரம் அருகே சுற்றுலா பேருந்து மரத்தில் மோதியது; ஓட்டுநர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்றனர். சுற்றுலா பேருந்தை விருத்தாசலம் அருகே உள்ள சேப்பலாநத்தம் பகுதியைச் சேர்ந்த தினகரன்...

Read moreDetails

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்: தி.மலையில் 7 மாவட்ட ஆட்சியர்களுடன் துணைத்தேர்தல் ஆணையர் ஆலோசனை

இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துருதலைமையில் தலைமை தேர்தல் அதிகாரி /அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக், இந்திய தேர்தல் ஆணைய இயக்குநர்...

Read moreDetails
Page 45 of 170 1 44 45 46 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.