செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

தூங்கிக்கொண்டிருப்பவர்கள் காதில் விசில் அடிக்காதீர்கள்

செங்கல்பட்டுமாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது:- "அரசியல்...

Read moreDetails

அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமிதரிசனம்செய்தனர். அதிகாலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. காலை...

Read moreDetails

தஞ்சையில் இன்று தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே 200 ஏக்கரில் மிக பிரமாண்டமாக "வெல்லும் தமிழ் பெண்கள்" என்ற தலைப்பில் தி.மு.க. டெல்டாமண்டலமகளிர் அணிமாநாடு இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது....

Read moreDetails

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள்

சத்துணவுமற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளைமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (24.1.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்,...

Read moreDetails

பேரணாம்பட்டு வனப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வன உட்கோட்டத்திற்குட்பட்ட கார்கூர் பகுதியில் நேற்றுகாலை சிறுத்தை தாக்கியதில் இரண்டு கன்றுக் குட்டிகள் பலியாகின. இந்த நிலையில் பேரணாம்பட்டு வன உட்கோட்டத்திற்குட்பட்ட மேல்பட்டி...

Read moreDetails

கந்திலி பகுதியில் “காளான் பாறைகள்” கண்டுபிடிப்பு

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே உள்ள புதூர் பகுதியில்அறிவியல்விந்தையாகக் கருதப்படும் காளான் பாறைகள்" புதிதாகக்கண்டறியப்பட்டுள்ளன. உலகின் சில நாடுகளிலும், இந்தியாவில் ஒரு சில பகுதிகளிலும் மட்டுமே காணப்படக்கூடிய...

Read moreDetails

கிரிவலம் செல்ல 1ம் தேதி உகந்த நாள்; அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவிப்பு

திருவண்ணாமலையில் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நாள் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தை மாத...

Read moreDetails

மனுநீதி நாள் முகாமில் ரூ. 9.5 லட்சம் நலத்திட உதவிகள்

போளூர் அடுத்த கேளூர் தேப்பனந்தல், சித்தேரி ஆகிய 3வருவாய் கிராமமக்களுக்கான மனுநீதிநாள் முகாம்கேளூரில் நேற்றுநடைபெற்றது கலெக்டர் தர்ப்பகராஜ்தலைமை தாங்கினார் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், ஆரணி...

Read moreDetails

செல்போன் டவரில் பேட்டரி திருடியவர்கள் கைது

தண்டராம்பட்டு அருகே காளமஞ்சனூர் ஊராட்சிக்குட்பட்ட நா.மோட்டூரில் செல்போன்டவரில் பேட்டரிகளை 4 நபர்கள் திருடிய போது அவர்களை தனிப்படையினர் அவர்களை சுற்றி வளைத்து கைதுசெய்தனர். கைதானவர்கள் விவரம்:- ஆரியமுத்து...

Read moreDetails

புதிய உச்சத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்ந்தது

சென்னையில் நேற்று காலை(ஜன.24)தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்த நிலையில், மேலும்ரூ.1040உயர்ந்துள்ளது. ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 1,600 உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை வரலாறு...

Read moreDetails
Page 46 of 180 1 45 46 47 180

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.