தமிழ்நாடு

தமிழ்நாடு வானிலை மைய இணைய பக்கத்தில் இந்தி : மீண்டும் சர்ச்சையில் இந்தி திணிப்பு

தமிழ்நாடு வானிலை ஆய்வு மைய இணைய பக்கத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வானிலை அறிக்கைகள் இருந்த நிலையில் தற்போது இந்தியிலும் அறிக்கைகள் இருப்பது சர்ச்சையை ஏற்படுதியுள்ளது....

Read moreDetails

கோடை விடுமுறை ஸ்பெஷல் பரிசுகள் : அசத்தும் தமிழக போக்குவரத்துக்கழகம்

கோடை விடுமுறையில் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு குழுக்கள் முறையில் பரிசு வழங்க தமிழக போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. கோடை விடுமுறையில்...

Read moreDetails

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெற தகுதிகள் என்னென்ன..? பேரவையில் வெளியான தகவல்

மகளிர் உரிமைத் திட்டத்தில் ரூ.1000 பெறுவதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்பது குறித்து சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகியுளளது. மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இலங்கை தமிழர் குடும்பங்களைச்...

Read moreDetails

வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் வகையில் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

Read moreDetails

பாம்பன் புதிய ரயில் பால பணிகள் நிறைவு – ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் மோடி திறப்பு

பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ராமேஸ்வரத்தில் அளித்த...

Read moreDetails

‘நான் ஆளுநரை புகழ்ந்தேனா..? உள்குத்தை கவனிங்க’ : இயக்குனர் பார்த்திபன்

ஆளுநர் தொடர்பான கருத்திற்காக விமர்சனத்திற்குள்ளனான நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், தான் மறைமுகமாக ஆளுநரை விமர்சித்ததாக விளக்கம் அளித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி...

Read moreDetails

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தத்துக்கு ஏப்.23ம் தேதி வரை தடை : உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்தத்துக்கு ஏப்.23 வரை தடை நீட்டித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை...

Read moreDetails

மேகதாதுவில் எந்த கொம்பனாலும் அணை கட்டமுடியாது – எதிர்கட்சித் தலைவர் கேள்விக்கு துரைமுருகன் ‘பளிச்’ பதில்

மேகதாதுவில் எந்த கொம்பனாலும் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அணை கட்டமுடியாது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி கூறினார். தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்...

Read moreDetails

பெரியாறு அணை பிரச்னைக்கு முக்கிய காரணம் என்ன..?

கடந்த 1956ம் ஆண்டில் நடந்த மொழிவழி மாநில பிரிவினையின் போது, தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை கேரளாவுடன் இணைத்தது தான் பெரியாறு அணை பிரச்னைக்கு முக்கிய காரணம். கேரளாவில்...

Read moreDetails

அ.தி.மு.க.,வில் ரீ-என்ட்ரி ஆகும் ராஜமாதா..? மாறுகிறதா தமிழகத்தின் அரசியல் சூழல்..?

சிதறிக்கிடக்கும் அ.தி.மு.க.,வினை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் முன்னேற்றமடைந்து வருகின்றன என்ற தகவல்கள் வெளிவரத்தொடங்கி உள்ளன. அதிமுகவில் கடந்த சில தினங்களாக நடந்து வரும் நிகழ்வுகள் ஏற்கனவே பிரிந்து போன...

Read moreDetails
Page 11 of 44 1 10 11 12 44

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.