தமிழ்நாடு

விருத்தாசலத்தில் நான்கு வழிச்சாலைப் பணிகளை

விருத்தாசலம் பகுதிகளில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலைப் பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், இரு வழி சாலைகள்...

Read moreDetails

திருவண்ணாமலை அருகே தச்சம்பட்டில் கல்வெட்டுகள் கண்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினைச் சேர்ந்த ச.பாலமுருகன், சி. பழனிசாமி, தண்டராம்பட்டு ஸ்ரீதர் ஆகியோர்கள் களஆய்வு செய்யும் போது திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு கிராமத்தில் 3...

Read moreDetails

இந்தியாவில் முதல் முதலாக ஒரு மாநில கட்சி ஆட்சிக்கு வந்தது திமுக மட்டும்தான்

செங்கத்தில் நடைபெற்ற திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, இந்தியாவில் முதல் முதலாக ஒரு மாநில கட்சி ஆட்சிக்கு வந்தது திமுக மட்டும்தான்...

Read moreDetails

விழுப்புரம் அருகே வாய்க்கால் சீரமைப்பு பணிகளை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம், ஏனாதிமங்கலத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதியதாக கட்டப்பட்டு வரும் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு கட்டுமானப்பணி மற்றும் அணையிலிருந்து செல்லும் வாய்க்கால்...

Read moreDetails

கலசப்பாக்கம் அடுத்த ஜவ்வாது மலையில் கோடை விழா முன்னேற்பாடுகள்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஜவ்வாதுமலை ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில், வருகின்ற ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கின்ற கோடை விழா...

Read moreDetails

திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. மகளிர் அணி, தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர்கள், அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது என பொதுப்பணித்துறை அமைச்சரும், தி.மு.க....

Read moreDetails

திருவண்ணாமலையில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை

திருவண்ணாமலை, வேங்கிக்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பாக தேசிய குடற்புழு நீக்க நாள் தினத்தை முன்னிட்டு பள்ளி...

Read moreDetails

திருவண்ணாமலையில் எச்ஐவி/எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு அலகு சார்பாக எச்ஐவி/எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன்...

Read moreDetails

செஞ்சிக்கோட்டையை பாரம்பரியமிக்க சுற்றுலாத்தளமாக மாற்ற ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக் கோட்டையின் வரலாற்றுச் சிறப்புகளை  சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், இந்திய தொல்லியல் துறை கூடுதல் இயக்குநர்...

Read moreDetails

திருவண்ணாமலையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்திற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு...

Read moreDetails
Page 39 of 47 1 38 39 40 47

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.