தமிழ்நாடு

ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி 4வழி சாலை பணி: அமைச்சர் எ.வ.வேலு துவக்கம்

ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, கரட்டுப்பாளையத்தில், ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி இரண்டு...

Read moreDetails

9 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்

தமிழகத்தில் 9 மாவட்ட கலெக்டர்கள், உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: ஈரோடு கூடுதல்...

Read moreDetails

நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் கட்சியிலிருந்து விலகல்

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் எந்த ஜனநாயகமும் இல்லை என்று கூறியுள்ள ஜெகதீச...

Read moreDetails

அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவது நல்லதுதான் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘பளிச்’

சட்டம் ஒழுங்கு சிறப்பாகத்தான் இருக்கிறது. இதனால் தான் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தொழிற்சாலைகளில் முதலீடுகள் செய்யப்படுகின்றன' என்று மமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை தி.ரு.வி.க.நகர்...

Read moreDetails

தவெகவில் ஐக்கியமான ஆதவ் அர்ஜூனா,சிடிஆர் நிர்மல் குமார்..! அதிமுகவில் ஒரு விக்கெட்..!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் விசிக முன்னாள் துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, அதிமுக ஐடி பிரிவு முன்னாள் இணை செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர்...

Read moreDetails

உதவி கலெக்டரின் உதவியாளரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

ஒட்டன்சத்திரத்தில் உள்ள பழனி உதவி கலெக்டரின் உதவியாளரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச்சென்றனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி உதவி...

Read moreDetails

கடலூர் அருகே அழிக்கப்பட்ட முந்திரி மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்- பாஜக மாநில செயலாளர்

கடலூர் அருகே அழிக்கப்பட்ட முந்திரி மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தெரித்துள்ளார். கடலூர் அருகே உள்ள வெள்ளக்கரை ஊராட்சிக்குட்பட்ட மலையடிகுப்பம்,...

Read moreDetails

நாளை முதல் ஆட்டோ கட்டணங்கள் உயர்வு..? அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை

ஆட்டோ கட்டண உயர்வு தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால், ஆட்டோக்களுக்கு நாளை முதல் தாங்கள் உயர்த்தி அறிவித்த கட்டணத்தை வசூலிப்போம் என்று ஓட்டுநர் சங்கங்களின்...

Read moreDetails

வலுவிழந்து வரும் அ.தி.மு.க ; தொல்.திருமாவளவன் கருத்து

'ஈரோடு கிழக்குத் தொகுதியில் அ.தி.மு.க., போட்டியிடவில்லை என்பது அரசியல் ரீதியாக அ.தி.மு.க., வலுவிழந்து வருவதைக் காட்டுகிறது' என்று விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை...

Read moreDetails

வலுவான நிதிநிலை கொண்ட மாநிலங்கள் : தமிழகத்திற்கு 11 ஆவது இடம்

வலுவான நிதிநிலை கொண்ட மாநிலங்கள் வரிசையில் தமிழ்நாடு 11வது இடம் பிடித்துள்ளது. நாட்டின் திட்டமிடுதலுக்காக செயல்பட்டு வரும் அமைப்பான நிதி ஆயோக் மாநிலங்களின் நிதிநிலை குறித்த விரிவான...

Read moreDetails
Page 61 of 80 1 60 61 62 80

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.