தமிழ்நாடு

தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளின் தொகுப்பு. சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்ட வாரியான நிலவரங்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், அரசியல் நகர்வுகள் மற்றும் சமூக நலன் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் துல்லியமாகத் தமிழில் வழங்குகிறோம். உங்கள் மாநிலத்தின் நடப்பு நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மக 6ம் நாள் உற்சவம்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மக 6 நாள் உற்சவம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவராத்திரி, அன்னாபிஷேகம்,...

Read moreDetails

கிருஷ்ணகிரி அரசுப்பள்ளி ஆண்டுவிழாவில் பா.ம.க துண்டு அணிந்து நடனம் : தலைமை ஆசிரியர் இடமாற்றம்

கிருஷ்ணகிரி அருகே பள்ளி விழாவில், பா.ம.க., துண்டு அணிந்து கொண்டு மாணவர்கள் நடனம் ஆடிய வீடியோ வைரல் ஆன நிலையில், பள்ளி தலைமையாசிரியர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல்...

Read moreDetails

காஞ்சிபுரம், கடலூர், ராணிப்பேட்டை உட்பட 9 மாவட்டங்களில் ‘தோழி’ விடுதி

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி 'பிங்க் ஆட்டோ' மற்றும் 9 மாவட்டங்களில் தோழி விடுதி உட்பட பெண்களுக்கான சிறப்புத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி...

Read moreDetails

புழல் சிறையில் நீதிபதிகள் திடீர் சோதனை: தமிழக அரசுக்கு பாராட்டு

புழல் சிறையில் திடீர் சோதனை நடத்திய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ்...

Read moreDetails

திருத்தணி காய்கறி சந்தை பெயரை மாற்ற சீமான் கண்டனம்

'திருத்தணி நகரில் காமராஜர் பெயரில் அமைந்துள்ள காய்கறி சந்தையை சீரமைப்புச் செய்து மீண்டும் திறக்கவிருக்கும் நிலையில், அதனை கருணாநிதி நூற்றாண்டு சந்தை என்று பெயர் மாற்றம் செய்யவிருப்பது...

Read moreDetails

பா.ஜ.க., மூத்த தலைவர் தமிழிசை கைது

சென்னை எம்.ஜி.ஆர்., நகர் மார்க்கெட் பகுதியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் தொடங்கிய பா.ஜ.க., மூத்த தலைவர் தமிழிசை கைது செய்யப்பட்டார். தமிழக பா.ஜ.க., சார்பில்,...

Read moreDetails

கோயில் திருவிழா கச்சேரிகளில் இனி பக்திப் பாட்டு மட்டும்தான்: உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் வளாகத்தில் பக்திப் பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கோயில் திருவிழாக்களின் போது இசைக்கச்சேரி நடப்பது வழக்கம். சில இடங்களில்...

Read moreDetails

செங்கல்பட்டு அருகே ஓடும் பள்ளி பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

செங்கல்பட்டு அருகே ஓடும் பள்ளி பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார்...

Read moreDetails

தேஜஸ், வந்தே பாரத் ரயில்களின் சமஸ்கிருத பெயர்களை தமிழில் மாற்றுங்கள் : முதலமைச்சர்பளீர்

பிரதமருக்கு தமிழ்மீது அதிகமான பற்று இருப்பதாக பா.ஜ.க., கூறுவது உண்மை என்றால் தேஜஸ், வந்தே பாரத் ரயில்களின் சமஸ்கிருத பெயர்களை தமிழில் மாற்றுங்கள் என்று முதலமைச்சர் மு.க....

Read moreDetails

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 4 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 4 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த ராமசாமி, தனபால், சின்னசாமி மற்றும் கந்தசாமி...

Read moreDetails
Page 65 of 94 1 64 65 66 94

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.