தமிழ்நாடு

தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளின் தொகுப்பு. சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்ட வாரியான நிலவரங்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், அரசியல் நகர்வுகள் மற்றும் சமூக நலன் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் துல்லியமாகத் தமிழில் வழங்குகிறோம். உங்கள் மாநிலத்தின் நடப்பு நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

‘அழகு தமிழில் உங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுங்கள்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உங்கள் குழந்தைகளுக்கு தமிழில் அழகான பெயர்களைச் சூட்டுங்கள் என்று திருமண விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கொளத்தூரில் நேற்று நடந்த கொளத்தூர்...

Read moreDetails

விசாகா கமிட்டி மறுசீரமைப்பு : புதிய உறுப்பினர்களை நியமித்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி மறுசீரமைக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி டிஜிபி சீமா அகர்வால்...

Read moreDetails

இந்தியில் கவிதை சொல்லாத மாணவனை அடித்த ஆசிரியை : பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை

இந்தியில் கவிதை சொல்லாத மாணவனை அடித்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி...

Read moreDetails

வழக்கறிஞர் திருத்த மசோதா 2025-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025, சட்டத் தொழிலின் சுயாட்சியின் மீதான நேரடித் தாக்குதல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தற்போது நடைமுறையில் இருக்கும், 1961ம் ஆண்டின் வழக்கறிஞர்...

Read moreDetails

தேர்தல் வாக்குறுதியில் சொல்லாததையும் நிறைவேற்றிய அரசு : முதலமைச்சர் பேச்சு

திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புளியந்தோப்பில் உள்ள ராதாகிருஷ்ணபுரம் மற்றும் சத்தியவாணி முத்துநகர் திட்டப் பகுதிகளில், நகர்ப்புற வாழ்விட...

Read moreDetails

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டிஜிபி.,க்கு கடிதம்

மத்திய அமைச்சர் முருகனை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்லவிடாமல் தடுத்து அவரை போலீசார் முறையாக அவரை கையாளவில்லை என்று குற்றம்சாட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டி.ஜி.பிக்கு கடித்தால்...

Read moreDetails

வடலூர் சித்தி வளாகத்தில் திருஅறை தரிசனம்

கடலூர் மாவட்டம், வடலுார் அடுத்த மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி பெற்ற, சித்தி வளாகத்தில் திருஅறை தரிசனம் நடைபெற்றது. வள்ளலார் நிறுவிய, சத்திய ஞான சபையில், ஆண்டு தோறும்...

Read moreDetails

பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்கத் தவறினாலும் நடவடிக்கை : அமைச்சர் எச்சரிக்கை

பள்ளிகளில் எழும் பாலியல் புகார்களை விசாரிக்க தவறினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசிய...

Read moreDetails

காதல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை: போக்சோவில் இளைஞர் கைது

செஞ்சி அருகே காதல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நரசிங்கராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேசபெருமாள்-நீலா  தம்பதிகளுக்கு...

Read moreDetails

புகாரளித்த பெண்ணிடம் போலீஸ் எஸ்ஐ ஆபாசப் பேச்சு:ஆடியோ  வெளியாகி பரபரப்பு

சங்கராபுரம் அருகே நிலத் தகராறு புகாரளித்த பெண்ணிடம் காவல் உதவி ஆய்வாளர் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்யுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம்...

Read moreDetails
Page 64 of 89 1 63 64 65 89

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.