தமிழ்நாடு

விருதுநகரில் தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு: தி.மு.க.வை எந்த கொம்பனாலும் தொட்டுப்பார்க்க முடியாது

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம்,...

Read moreDetails

தேவாலயத்தில் நடந்த கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கடந்த 11.03.2020 அன்று வள்ளலார் நகர், பட்டாபிராமில் உள்ள பென்டிகாஸ்ட் தேவாலயத்தின் உள்ளே எனோஸ் (வயது 62), (த/பெ ஜான் செல்லையன்) என்பவரை தொழில் போட்டியில் ஏற்பட்ட...

Read moreDetails

வேலூர் அருகே பஸ்-கார் மோதல்:

பெங்களூரை சேர்ந்த குடும்பத்தினர் 6 பேர் ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில்உள்ளதங்கள் உறவினர் வீட்டுதுக்க நிகழ்வில் கலந்துகொண்டு நேற்றுகாலை சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காரில் ஊர்...

Read moreDetails

ஒட்டன்சத்திரம் அருகே தொழிலாளி கொடூர கொலை; வாலிபர் கைது

ஒட்டன்சத்திரம் அருகே வாலிபர் கொலையில் திடீர் திருப்பமாக, ஓரினச்சேர்க் கைக்கு மறுத்ததால் மர்ம உறுப்பை அறுத்து அவரை கொலை செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம்...

Read moreDetails

கோயில் திருவிழாவில் பாரம்பரிய சாமி மாடுகள் ஓட்டப்பந்தயம்

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு கிராமம் டி.அய்யம்பாளையத்தில் காமுதல ஒக்கலிகா (காப்பு) கரவனவார்குல பங்காளிகளின் குல தெய்வங்களான விநாயகர், முருகன், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத பெருமாள் முத்தம்மன்...

Read moreDetails

தனியார் பள்ளி பேருந்து-அரசு பேருந்து மோதல்

திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திண்டிவனம் செல்லும் சாலையில் எஸ்.ஆர்ஜி.டிஎஸ்மெட்ரிக்தனியார் மேல்நிலைப்பள்ளி பேருந்தும் சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்தும் நேற்று மாலை 5...

Read moreDetails

கலசப்பாக்கத்தில் வெற்றி மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு முன்னேற்ற சங்கம் 2-ம் ஆண்டு துவக்க விழா

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெற்றி மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு முன்னேற்ற சங்கத்தின் 2-ம் ஆண்டு துவக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு...

Read moreDetails

தஞ்சையில் இருந்து பழனிக்கு 3 சக்கர சைக்கிளில் செல்லும் மாற்றுத்திறனாளி பக்தர்கள்

தஞ்சாவூர் கீழவாசலை சேர்ந்தவர்கள் மாரிச்சாமி(வயது 57), சசிக் குமார்(43), மனோகரன்(37). கால்கள் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகளான இவர்கள், வயர் கூடை பின்னும் தொழில்செய்துவருகின்றனர். இவர்கள் தைப்பூசத்தையொட்டி...

Read moreDetails

ஆரணி அருகே ஒரே இரவில் 8 வீடுகளில் புகுந்து 12 சவரன் நகைகள், ரூ.1லட்சம் திருட்டு

ஆரணி அடுத்த மாமண்டூர் கிராமத்தில் உள்ள செங்குந்தர் தெரு, பஜனை கோயில் தெரு, பெருமாள் கோயில் தெருஆகிய தெருக்களில் உள்ளபூட்டியிருந்த 8 வீடுகளில் பூட்டை உடைத்து பணம்,...

Read moreDetails

போலி கால்நடை மருத்துவரால் உயிரிழந்த சினைமாடு:

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்துள்ள மன்னேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி மாரி (60) இவரது மனைவி முத்தம்மாள் (55) இவர்கள் விவசாயம் செய்து கொண்டு கால்நடைகளை வளர்த்து...

Read moreDetails
Page 9 of 79 1 8 9 10 79

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.