Uncategorized

குடியாத்தம் அருகே மண் பாலம் துண்டிப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்தூரில் இருந்து அகரம் சேரி செல்லும் பாலாற்றுக்கு இடையே கிராம மக்களால் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக மண் சாலை பாலாற்று வெள்ளத்தில்...

Read moreDetails

நாட்டின் 3-வது பெரிய கோடீஸ்வரர் ஆனார் ரோஷினி நாடார்

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷிவ் நாடார் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் ஆவார். இவர், எச்சிஎல் கார்ப்பரேஷன் மற்றும் வமா சுந்தரி இன்வெஸ்ட்மென்ட்ஸ் (டெல்லி) ஆகியவற்றில் தன் வசம்...

Read moreDetails

எலான் மாஸ்க் சொத்து மதிப்பு சரிவு

டெஸ்லா பங்குகள் வீழ்ச்சியால் செவ்வாய்க்கிழமையில் எலான் மஸ்குக்கு 7.1 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவர் எலான் மஸ்க்கின் மின்சார வாகன...

Read moreDetails

பிரதமர் மோடி கிட்ட சொல்லிட்டேன்: டிரம்ப்

புதிய வரி விதிப்பில் இந்தியாவுக்கு விலக்கு இல்லை என்பதை பிரதமர் மோடியிடம் தெளிவுபடுத்தி விட்டேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். புதிய வரி விதிப்பு முறையில்...

Read moreDetails

இடியாப்ப கூட்டணிகள்: திணறும் கட்சிகள்

இப்போதே தமிழகத்தில், 2026ம் ஆண்டு தேர்தலுக்கான ஜூரம் அடிக்கத் தொடங்கி விட்டது. ‘கூட்டணி வலுவாக, ஒற்றுமையோடு தான் இருக்கிறது’ என்பதைக் காட்டுவதற்காகவே, முதல்வர் ஸ்டாலினின் 72-வது பிறந்த...

Read moreDetails

மனித கடத்தல் ஏஜெண்டுகளின்

மையமாக மாறிய குஜராத் மனித கடத்தல் ஏஜெண்டுகளின் பிரதான மையமாக குஜராத் மாநிலம் உருவெடுத்துள்ளதாக அமலாக்கத்துறை நடத்திய புலனாய்வு விசாரணனையில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள 4,500 வரையிலான...

Read moreDetails

ஒன்றிய அரசின் அனைத்து பதவிகளிலும் ஆர்எஸ்எஸ், பாஜகவினர்: திருச்சி சிவா

நாட்டின் அனைத் பதவிகளிலும் ஆர்எஸ்எஸ் பாஜக காரர்களை ஒன்றிய அரசு நிரப்பிக்கொண்டு இருக்கிறது. இதனால் நாட்டை பேரபாயம் சூழ்ந்துள்ளது என சேலத்தில் திருச்சி சிவா எம்பி பேசினார்....

Read moreDetails

கேரளாவில் இருந்து வேலூருக்கு கஞ்சா கடத்திய 3 பேர் கைது

வேலூர், டிச.21: காட்பாடி ரயில் நிலையம் அருகே 11 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்...

Read moreDetails

வீட்டுமனை விற்பனை நடிகர் செந்தில் துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை அடுத்த காரியந்தல் ஊராட்சி, கொண்டம் கிராமத்தில் அமைந்துள்ள பிருந்தாவனம் ஸ்ரீராஜலட்சுமி நகரின் மனை விற்பனையை திரைப்பட முன்னணி நகைச்சுவை நடிகர் செந்தில் துவக்கி வைத்தார். விழாவில்...

Read moreDetails

திருவண்ணாமலை மாவட்டத்தில்மக்களுடன் முதல்வர் சிறப்புதிட்ட முகாம்அமைச்சர் எ.வ.வேலு இன்று தொடங்கி வைக்கிறார்.

திருவண்ணாமலை, டிச. 18-திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் இன்று முதல் வரும் 4 ஆம் தேதி வரை...

Read moreDetails
Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.