Sunday, September 6, 2026
35 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருவாரூரில் பருவமழை முன்னெச்சரிக்கை அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

admin by admin
16/10/2024
in மாவட்டங்கள்
0
திருவாரூரில் பருவமழை முன்னெச்சரிக்கை அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

திருவாரூரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவாரூரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்துத்துறை

அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களை பாதுகாக்க

மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் தொடர்பாக மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் காயத்ரி

AlsoRead

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

கிருஷ்ணன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை, நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, காவல்துறை,

நகராட்சி உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும்

பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவரிக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த அவர், திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு

பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக நேற்று ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து

இன்று (நேற்று) மழையால் பாதிக்கக்கூடிய இடங்களை நேரில் பார்வையிட்டோம்.

மாவட்ட ஆட்சியர் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்துள்ளார். அனைவரும்

ஒன்றிணைந்து குழுவாக பணியாற்றி பொதுமக்களுக்கு அன்றாட பணிகள் பாதிக்காமல் இருக்க

நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் ஆறுகளில் தண்ணீர் தேங்காமல் செல்ல ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகளை

நீர்வளத்துறையினர் தொடர்ந்து செய்துவருகின்றனர். ரேஷன் கடைகளில் தேவையான

அனைத்து பொருட்களும் இருப்பு உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணிகள்

திருப்தியாக உள்ளன. மழை அதிகம் இல்லாததால் பாதிப்பு இல்லை.

மன்னார்குடி பகுதிகளில் விளைநிலங்களில் தேங்கிய தண்ணீர் வாய்க்கால்களில் வடிந்து

வருகிறது. திருவாரூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்டிலிருந்து ஆரஞ்சு அலர்ட்டாக குறைந்துள்ளது.

மழை நிலவரத்தை பார்த்த பிறகுதான் பள்ளிகள் விடுமுறை பற்றி கூற முடியும். மண்ணின்

தன்மையால் சாலைகள் பாதிப்பு ஏற்படும் சாலைகளை தற்காலிகமாக சரி செய்துவிட்டு மழை

நின்றவுடன் நிரந்தரமாக சரிசெய்து தரப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர்

சண்முகநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் செந்தில்வடிவு, வருவாய்

கோட்டாட்சியர்கள் சௌம்யா (திரு வாரூர்), கீர்த்தனா மணி (மன்னார்குடி)

கோட்டப்பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் (ம) பராமரிப்பு) இளம்வழுதி

உள்ளிட்ட அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags: ஆய்வுக் கூட்டம்திருவாரூர்திருவாரூர் மாவட்டம்வடகிழக்கு பருவமழை
Previous Post

திருவாரூர் அருகே ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்

Next Post

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய டிச.31ம் தேதி கடைசி மாவட்ட ஆட்சியர் தகவல்

Related Posts

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

23/07/2026
Thirukkovilur Jamabandi

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

19/06/2026

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

18/06/2026

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

12/06/2026

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

12/06/2026

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

12/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved