Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ரூ.500 கோடி மோசடி விவகாரத்தில் நிர்வாகியை விடுவிக்க  வாடிக்கையாளர்கள் போராட்டம்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
04/02/2025
in தமிழ்நாடு
0
ரூ.500 கோடி மோசடி விவகாரத்தில் நிர்வாகியை விடுவிக்க  வாடிக்கையாளர்கள் போராட்டம்
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

சேலம் அம்மாபேட்டையில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூ.500 வசூலித்த விவகாரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறக்கட்டளை நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். 

இந்நிலையில் அறக்கட்டளை நிர்வாகியை விடுவிக்க வேண்டும் எனக்கோரி பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் சேலம் கோட்டை மைதானத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

சேலம் அம்மாப்பேட்டை சிவகாமி திருமண மண்டபத்தில்  அன்னை தெரசா மனிதநேய அறக்ட்டளையில் பணம் இரட்டிப்பு தருவதாக ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக அறக்கட்டளை நிர்வாகி விஜயாபானு உள்ளிட்ட 4 போரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 12 கோடி பணம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து அரசு வங்கி கணக்கில் ஒப்படைத்துள்ளனர். மேலும் அறக்கட்டளை நிர்வாக வங்கி கணக்கையும் முடக்கி உள்ளனர்.

இந்நிலையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று காலை திரண்டனர். அப்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள விஜயபானு உள்ளிட்ட நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என முழக்கமிட்டனர். 

மேலும் அவர்கள் கூறுகையில், அறக்கட்டளை நிர்வாகிகள் ஏழை மக்களுக்கு உதவிகள் செய்தனர். மேலும் கொடுத்த பணத்திற்கு கூடுதலாக பணம் கொடுத்து வந்தனர். இதுவரை யாரையும் ஏமாற்றவில்லை. ஆனால் போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். அவர்களை வெளியே விட்டால் போதும் எங்கள் பணத்தை அவர்களிடமே வாங்கிக்கொள்வோம் என்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த சேலம் மாநகர் காவல் துணை கமிஷனர் வேல்முருகன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போலீசாரிடம் அறக்கட்டளை நிர்வாகியை விடுதலை செய்யக்கோரி வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது துணை கமிஷனர் வேல்முருகன், தமிழகம் முழுவதும் இதுபோல் பலர் மோசடி செய்துள்ளனர். முதலில் 10 பேருக்கு அவர்கள் சொன்னபடி பணத்தை தருவார்கள் ஆயிரக்கணக்காணவர்களிடம் ஏமாற்றிவிட்டு தலைமறைவாகி விடுவார்கள். பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதற்கு அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அனுமதியை பெறவேண்டும். இந்த அறக்கட்டளை நிர்வாகிகள் பெறவில்லை என்பதால் அவர்களை கைது செய்துள்ளோம் என விளக்கமளித்தார். பின்னர் வாடிக்கையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: Cyeber CrimeSalem News TodayTamil News Today
Previous Post

விதிமுறைகளை மீறி ஓட்டி வந்த 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

Next Post

விஏஓ மீது தாக்குதல் நடத்திய கிராம உதவியாளர் பணியிடை நீக்கம்

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
PMK Swaminathan

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் ‘க்ளோஸ்’: வைரல் சைகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

05/03/2026

தமிழக காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு – முழு விவரங்கள்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved