Latest Post

வந்தவாசி அருகே உள்ள கீழ்நமண்டி தொல்பொருள் அகழாய்வு நிறைவு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் கீழ்நமண்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால மனிதர்களின் மறைந்த...

Read moreDetails

பாவந்தூரில் சமூக நீதி விடுதி திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியம், பாவந்தூரில் புதிதாக அமைக்கப்பட்ட சமூக நீதி விடுதியினை (கல்லூரி மாணவியர் விடுதி) மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம்...

Read moreDetails

வேலூர் நறுவீ மருத்துவமனை நிபுணர்களின் சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இதய நோயாளிகள் மற்றும் நுரையீரல் சம்மந்தப்பட்ட நோயாளிகளுக்கு நறுவீ மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் நேரடியாக சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு...

Read moreDetails

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் மிதிவண்டி பந்தயம்:

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ்  அடிஅண்ணாமலை பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக பேரறிஞர் அண்ணா  பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில்  மிதிவண்டி போட்டியை தொடங்கி வைத்தார்....

Read moreDetails

ஜனாதிபதி, மோடி, எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குடியரசுத் தலைவர்...

Read moreDetails
Page 147 of 394 1 146 147 148 394

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.