Latest Post

மாசி மகத் திருவிழா: கடலூர் கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள்

கடலூர் கடற்கரையில் மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை, கிள்ளை முழுக்குத்துறை, சி.புதுப்பேட்டை,...

Read moreDetails

பிரதமர் மோடிக்கு மொரீசியஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

மொரீசியஸ் நாட்டின் மிக உயரிய விருதை இந்திய பிரதமர் மோடிக்கு அந்நாடு வழங்கி கௌரவித்துள்ளது. இந்தியாவுக்கும் மொரீசியஸுக்கும் இடையிலான நட்பு, நம்பிக்கையின் பிணைப்பாக விளங்குவதாக பிரதமர் நரேந்திர...

Read moreDetails

மத்திய அமைச்சர் ஆகிறாரா அண்ணாமலை?

அ.தி.மு.க.,- பா.ஜ.க., கூட்டணி ஏற்பட சாதகமான சூழலை உருவாக்கும் வகையில் அண்ணாமலையை மத்திய அமைச்சராக்க பா.ஜ.க., முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பா.ஜ.க.,வில் அண்ணாமலை தலைவரான...

Read moreDetails

தொகுதி மறுசீரமைப்பு : ஜெகன்மோகன் ரெட்டி, பல்லா சீனிவாச ராவ் ஆகியோருக்கு அழைப்பு

தொகுதி மறுசீரமைப்பு குறித்த தென்மாநில கூட்டுக்குழு நடவடிக்கைக்காக முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் பல்லா சீனிவாசராவ் ஆகியோருக்கு அமைச்சர் எ.வ.வேலு...

Read moreDetails

‘தமிழகத்தில் அரசுப்பணியாளருக்கு தமிழ் பேசவும் எழுதவும் தெரியணும்’ : மதுரை உயர்நீதிமன்ற கிளை கண்டிப்பு

மாநில அரசின் அலுவலக மொழியான தமிழ் தெரியவில்லை என்றால் பொதுப்பணிக்கு ஏன் வருகிறீர்கள்..? என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தேனியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர்...

Read moreDetails
Page 215 of 396 1 214 215 216 396

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.