Latest Post

திருவாரூரில் 400 கிலோ கஞ்சா பறிமுதல் – 5 பேர் கைது

திருவாரூரில் பல லட்சம் மதிப்பிலான 400 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து 5 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்திலிருந்து திருவாரூர்...

Read moreDetails

திண்டிவனத்தில் எதிர் திசையில் கார் ஓட்டி அட்ராசிட்டி: இளைஞருக்கு ரூ.10,000 அபராதம்

திண்டிவனத்தில் மது போதையில் காரை எதிர் திசையில் ஓட்டி வந்து பொதுமக்களிடம் அட்ராசிட்டியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் துரத்திச் சென்று பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

Read moreDetails

தமிழகத்தில் இன்னும் 6 நாட்களுக்கு மழை

தமிழகத்தில் வரும் மார்ச் 18ம் தேதி வரை 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு...

Read moreDetails

சிக்கித் தவிக்கும் எடப்பாடி : புகழேந்தி புதிய தகவல்

பா.ஜ.க.,வுடன் கூட்டணி வேண்டும்… பா.ஜ.க.,வுடன் கூட்டணி வேண்டாம் என கூறும் இரண்டு கோஷ்டிகளிடம் சிக்கிக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி தவிக்கிறார் என புகழேந்தி தெரிவித்தார். ஜெயலலிதா மறைவுக்குப்...

Read moreDetails

ஆரம்பித்த உடனே அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே ஆரம்பித்த உடனேயே டோல்கேட்டை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லட்சுமிபுரம் என்ற பகுதியில்,...

Read moreDetails
Page 214 of 396 1 213 214 215 396

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.