Tag: திருவண்ணாமலை மாவட்டம்

“தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”

“தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தை சேர்ந்த அதிமுக கிளைச்செயலாளர்கள் ஆனந்தன், ஹோட்டல் முரளி, மகளிர் அணி முத்தம்மாள் ராஜாராமன், வேலு, சபாபதி, ஆகியோர் தலைமையிலும், ...

கடலாடி கிராமத்தில் கன்று விடும் திருவிழா

கடலாடி கிராமத்தில் கன்று விடும் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தில் 3-ம் ஆண்டுகன்று விடும் திருவிழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி சரவணன் பங்கேற்று கொடியசைத்து ...

பருவதமலை ஏறுவதற்கு காலை 5 முதல் மதியம் 1மணி வரை  1,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

பருவதமலை ஏறுவதற்கு காலை 5 முதல் மதியம் 1மணி வரை 1,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலத்தில் சுமார் 4560அடி உயரமுள்ள பருவதமலை உள்ளது. இந்தமலை உச்சியில் பழமை வாய்ந்த மல்லி கார்ஜுனேஸ்வர் கோயில் உள்ளது இங்குமாதம்தோறும் பௌர்ணமி ...

மனுநீதி நாள் முகாமில் ரூ. 9.5 லட்சம் நலத்திட உதவிகள்

மனுநீதி நாள் முகாமில் ரூ. 9.5 லட்சம் நலத்திட உதவிகள்

போளூர் அடுத்த கேளூர் தேப்பனந்தல், சித்தேரி ஆகிய 3வருவாய் கிராமமக்களுக்கான மனுநீதிநாள் முகாம்கேளூரில் நேற்றுநடைபெற்றது கலெக்டர் தர்ப்பகராஜ்தலைமை தாங்கினார் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், ஆரணி ...

திருவண்ணாமலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணிகள் தொடக்கம்

திருவண்ணாமலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணிகள் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கிலுள்ள அனைத்து வாக்குப் ...

“என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை”

“என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை”

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் கிராமத்தில் தனது சொந்த வாக்குச் சாவடியில் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" பரப்புரையை தொடங்கி ...

“என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” கூட்டம்:

“என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” கூட்டம்:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தேவிகாபுரம் புலவன்பாடி ஆகியஊராட்சிகளில் ஆரணி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி செயல் திட்ட கூட்டம் ஒன்றியசெயலாளர் ...

கீழ்பென்னாத்தூரில் ரூ.4.5 கோடியில் கட்டப்பட்ட வட்ட செயல்முறை கிடங்கு

கீழ்பென்னாத்தூரில் ரூ.4.5 கோடியில் கட்டப்பட்ட வட்ட செயல்முறை கிடங்கு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிறுகொத்தான் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் ரூ.4.50 கோடி மதிப்பீட்ல் புதிதாக கட்டப்பட்ட வட்ட செயல்முறை கிடங்கு கட்டப்பட்டுள்ளது. ...

16 பள்ளிகளில் பயிலும் 2024 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

16 பள்ளிகளில் பயிலும் 2024 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 16 அரசு பள்ளிகளில் படிக்கும் 2024 மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமார் வழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது. வந்தவாசி சட்டமன்ற ...

சாலையில் பள்ளம்; கண்டு கொள்ளாத ஊராட்சி நிர்வாகம்

சாலையில் பள்ளம்; கண்டு கொள்ளாத ஊராட்சி நிர்வாகம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த காந்தப்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக எதிரில் 6 மாத காலமாக பள்ளம் ஏற்பட்டுள்ளது. பலமுறை பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ...

Page 1 of 10 1 2 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.