Tag: திருவண்ணாமலை மாவட்டம்

தண்டராம்பட்டு அருகே  அணையில் மூழ்கி வாலிபர் சாவு

தண்டராம்பட்டு அருகே அணையில் மூழ்கி வாலிபர் சாவு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் கொளமஞ்சனூர் பகுதியில் உள்ள பிக்கப் அணைக்கு மணிகண்டன் (வயது 20) என்ற இளைஞர் சென்றார். இரவு வரை வீடு திரும்பாததால், அவரது ...

செங்கத்தில் பாட்டியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள பேத்திக்கு அனுமதி மறுப்பு

செங்கத்தில் பாட்டியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள பேத்திக்கு அனுமதி மறுப்பு

செங்கத்தில் பாட்டியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்த பேத்திக்கு ஊரார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ​திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ...

வந்தவாசி அருகே உள்ள கீழ்நமண்டி தொல்பொருள் அகழாய்வு நிறைவு

வந்தவாசி அருகே உள்ள கீழ்நமண்டி தொல்பொருள் அகழாய்வு நிறைவு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் கீழ்நமண்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால மனிதர்களின் மறைந்த ...

சாத்தனூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

சாத்தனூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சாத்தனூர்,வீரணாம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்காக, உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. தலைமை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரநாதன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் ...

மேல்சோழங்குப்பம் அரசுப் பள்ளியில் ரூ.98 லட்சம் மதிப்பில்  வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

மேல்சோழங்குப்பம் அரசுப் பள்ளியில் ரூ.98 லட்சம் மதிப்பில் வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 5 வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் ...

மூதாட்டியை கொன்று கிணற்றில் வீசியவர் பிடிபட்டார்

மூதாட்டியை கொன்று கிணற்றில் வீசியவர் பிடிபட்டார்

புதுப்பாளையம் அடுத்த வாசுதேவன் பட்டு கிராமத்தை சேர்ந்த மூதாட்டி குமாரி, அதே பகுதியை சேர்ந்த சம்பத் என்பவரிடம் ரூபாய் 2 லட்சம் வட்டிக்கு பணம் கொடுத்து அசலை ...

கீழ்பென்னாத்தூரில் புதிய கட்டிடங்கள் கட்ட பூமி பூஜை:

கீழ்பென்னாத்தூரில் புதிய கட்டிடங்கள் கட்ட பூமி பூஜை:

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் ரூ.3கோடியோ 76 இலச்சம் மதிப்பீட்டில் பல்வேறு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பணியை நேற்று ...

திருவண்ணாமலையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு

திருவண்ணாமலையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு

பொதுப்பணிகள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று திருவண்ணாமலை மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் 2025 - 2026 முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று ...

திருவண்ணாமலை மாவட்டத்தில் 11-ம் தேதி மதுக்கடைகள் மூடல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 11-ம் தேதி மதுக்கடைகள் மூடல்

வள்ளலார் நினைவு நாளான வருகிற 11-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்பட வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார்.  திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து ...

தி.மலை கிரிவல பாதையில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி

தி.மலை கிரிவல பாதையில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி

திருவண்ணாமலை செங்கம் ரோடு கிரிவல பாதையில் அருணாசலேஸ்வரர் கோவில் உபகோவிலாக உள்ள அருணகிரிநாதர் கோவிலுக்கு காஞ்சி சங்கரமடம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று மாலை வருகை தந்தார். ...

Page 5 of 10 1 4 5 6 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.