admin

admin

ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து வழக்கில் செப். 30-ம் தேதி தீர்ப்பு

ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து வழக்கில் செப். 30-ம் தேதி தீர்ப்பு

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி விவாகரத்து வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரபல...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் எந்த கட்டுமானமும் கூடாது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் எந்த கட்டுமானமும் கூடாது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் உள்ளேயும், வெளியேயும் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோபுரம்...

வரிகளை தொடர்ந்து குறைப்போம்: ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பு தொடரும்

வரிகளை தொடர்ந்து குறைப்போம்: ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பு தொடரும்

உத்தரபிரதேசத்தில் 5 நாட்கள் நடக்கும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார். அப்போது வரிகளை தொடர்ந்து குறைப்போம், ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பு தொடர்ந்து நடக்கும் என்று...

வாணியம்பாடியில் தடுப்பூசி போட்ட குழந்தை  இறந்தது ஏன்?

வாணியம்பாடியில் தடுப்பூசி போட்ட குழந்தை இறந்தது ஏன்?

திருப்பத்தூர் மாவட்டம்,வாணியம்பாடி அருகேயுள்ள ஊசித்தோப்பு பகுதியை சேர்ந்தவர், ஓட்டுநர் விக்னேஷ் குமார். இவருடைய ஒன்றரை வயது மகன் பூமிஷுக்கு வாணியம்பாடி இந்திரா நகரில் உள்ள அரசு துணை...

வேலூருக்கு குட்கா கடத்தி வந்த இருவர் கைது

வேலூருக்கு குட்கா கடத்தி வந்த இருவர் கைது

வேலூர் சத்துவாச்சாரி காவல்துறைக்கு வந்த ரகசிய தகவல் அடிப்படையில் பிள்ளையார்குப்பம் பகுதியில் காவல் ஆய்வாளர் விஜய் பாஸ்கர் தலைமையில் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக...

மூதாட்டியை கொன்று கிணற்றில் வீசியவர் பிடிபட்டார்

மூதாட்டியை கொன்று கிணற்றில் வீசியவர் பிடிபட்டார்

புதுப்பாளையம் அடுத்த வாசுதேவன் பட்டு கிராமத்தை சேர்ந்த மூதாட்டி குமாரி, அதே பகுதியை சேர்ந்த சம்பத் என்பவரிடம் ரூபாய் 2 லட்சம் வட்டிக்கு பணம் கொடுத்து அசலை...

திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் வணிக மேலாண்மைத் துறை சார்பில் கருத்தரங்கு

திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் வணிக மேலாண்மைத் துறை சார்பில் கருத்தரங்கு

திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி வணிக மேலாண்மைத் துறை சார்பில், இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் மற்றும் பங்குச்சந்தை – முதலீட்டாளர்களின் நலன்கள் மற்றும் விதிமுறைகள்...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் காங்கிரீட் சாலைப்பணிக்காக கோயில்  திருத்தேர்  இடமாற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் காங்கிரீட் சாலைப்பணிக்காக கோயில் திருத்தேர் இடமாற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நான்கு மாட வீதியிலும் கான்கிரீட் சாலை அமைப்பதால் ராஜகோபுரம் அருகே நிற்கவைக்கப்பட்டுள்ள மகா ரதம் திருத்தேரில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் அமர்ந்து...

கீழ்பென்னாத்தூரில் புதிய கட்டிடங்கள் கட்ட பூமி பூஜை:

கீழ்பென்னாத்தூரில் புதிய கட்டிடங்கள் கட்ட பூமி பூஜை:

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் ரூ.3கோடியோ 76 இலச்சம் மதிப்பீட்டில் பல்வேறு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பணியை நேற்று...

குடியாத்தத்தில் மிளகாய்ப்பொடி தூவி சிறுவன் கடத்தல்:

குடியாத்தத்தில் மிளகாய்ப்பொடி தூவி சிறுவன் கடத்தல்:

குடியாத்தத்தில் பட்டப் பகலில் மிளகாய்ப் பொடி தூவி நான்கு வயது சிறுவன் கடத்தப்பட்டான்‌. ஆறு தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் கடத்தப்பட்ட சிறுவன் இரண்டு மணி...

Page 29 of 37 1 28 29 30 37

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.