admin

admin

திருவண்ணாமலையில் ஊரக வளர்ச்சித் துறையினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் ஊரக வளர்ச்சித் துறையினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்புடன் தூய்மை பணியாளர்கள் இணைந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில...

திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை மாணவர்கள் சாதனை

திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை மாணவர்கள் சாதனை

திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை நான்காம் ஆண்டு மாணவர்கள் 100 பேர், தலை சிறந்த வெவ்வேறு மென்பொருள் நிறுவனங்களில் 30 நாட்கள் திறன்...

திருவண்ணாமலையில் தூய்மையே சேவை இயக்கப் பேரணி;

திருவண்ணாமலையில் தூய்மையே சேவை இயக்கப் பேரணி;

தூய்மையே சேவை இயக்கம் என்பது தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் ஒரு திட்டமாகும். சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பது இதன் முக்கிய நோக்கமாகும். அதன்படி...

குடியிருந்த வீடு இடித்து ஆக்கிரமிப்பு:

குடியிருந்த வீடு இடித்து ஆக்கிரமிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டம் முகலிவாக்கம் உட்பட்ட மதனபுரம் யமுனா தெருவில் வி.ஜி.என். லட்சுமி அவென்யூவில் வசிக்கும் செல்லம்மாள் என்பவர் 20 ஆண்டுகளாக புறம்போக்கு இடத்தில் குடிசையில் வசித்து வந்தார்...

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா

பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு...

திருவண்ணாமலையில் கோ-ஆப்டெக்சில் சிறப்பு விற்பனை

திருவண்ணாமலையில் கோ-ஆப்டெக்சில் சிறப்பு விற்பனை

தமிழ்நாடு சட்டப்பேரவைத்துணை தலைவர் கு.பிச்சாண்டி நேற்று திருவண்ணாமலை மாநகராட்சி திருமஞ்சன கோபுர தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பணையகத்தில் தீபாவளி 2025 சிறப்பு விற்பணையை தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட...

செங்கம் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம்

செங்கம் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தீத்தாண்டப்பட்டு, வளையாம்பட்டு ஊராட்சிகளுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மிருளானிணி, மரியதேவ்ஆனந்ந் ஆகியோர்...

வேலையாட்கள் பற்றாக்குறையால் செங்கத்தில் பருவம் தவறி நெல் பயிரிடும் விவசாயிகள்

வேலையாட்கள் பற்றாக்குறையால் செங்கத்தில் பருவம் தவறி நெல் பயிரிடும் விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள், குட்டைகள் மற்றும் ஏரிகள்...

7 போரை நிறுத்தி இருக்கிறேன் எனக்கு நோபல் பரிசு தந்தே ஆக வேண்டும்

7 போரை நிறுத்தி இருக்கிறேன் எனக்கு நோபல் பரிசு தந்தே ஆக வேண்டும்

இந்தியா, பாகிஸ்தான் மோதலை நிறுத்திய எனக்கு கட்டாயம் நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தமது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார். அமெரிக்க...

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளங்கள் மூலம் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளங்கள் மூலம் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு

தூத்துக்குடியில் அமையவுள்ள இரு கப்பல் கட்டும் மூலம் 55 ஆயிரம்பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ்...

Page 30 of 37 1 29 30 31 37

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.