admin

admin

வருமான வரி சலுகையை தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பு அமலுக்கு வந்தது

வருமான வரி சலுகையை தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பு அமலுக்கு வந்தது

பிரதமர் நரேந்திர மோடியால் தீபாவளிப் பரிசாக அறிவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும்சாக்லேட், பால்பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள்...

இடுக்குப் பிள்ளையார் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று  தரிசனம்

இடுக்குப் பிள்ளையார் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், குபேர லிங்கம் தாண்டிய பிறகு வலது பக்கத்தில் அமைந்துள்ளது, இடுக்குப் பிள்ளையார் கோவில். இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இடுக்கு...

மேல் பாப்பாம்பாடி – வேலந்தாங்கல் சாலைக்கு புதிய தார் சாலை அமைக்கும் பணி

மேல் பாப்பாம்பாடி – வேலந்தாங்கல் சாலைக்கு புதிய தார் சாலை அமைக்கும் பணி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்தில் மேல் பாப்பாம்பாடியில் இருந்து வேலந்தாங்கல் செல்லும் சாலை தார் சாலையாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். அந்தக் கோரிக்கையை ஏற்று,...

டெல்லியில் முக்காடு போட்டு வந்த எடப்பாடி தமிழ்நாட்டையே முக்காடு போட வைத்து விடுவார்

டெல்லியில் முக்காடு போட்டு வந்த எடப்பாடி தமிழ்நாட்டையே முக்காடு போட வைத்து விடுவார்

கும்பகோணம் காந்தியடிகள் சாலையில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் "தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்- ஓரணியில் தமிழ்நாடு" தீர்மான ஏற்பு விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற...

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்- ஓரணியில் தமிழ்நாடு

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்- ஓரணியில் தமிழ்நாடு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பையூர் கிராமத்தில் திமுக சார்பில் "தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்- ஓரணியில் தமிழ்நாடு" என்ற உறுதிமொழி பொதுக்கூட்டம் வடக்கு மாவட்ட திமுக சார்பில்...

வாலாஜா பகுதியில்  2 போலி மருத்துவர்கள் கைது

வாலாஜா பகுதியில் 2 போலி மருத்துவர்கள் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டத்திற்கு உட்பட்ட வள்ளுவம்பாக்கம், ஒழுகூர் ஆகிய பகுதிகளில் போலி மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வாலாஜாபேட்டை போலீசார்...

கொடிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 4 கூடுதல் வகுப்பறை கட்டிடம்

கொடிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 4 கூடுதல் வகுப்பறை கட்டிடம்

வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்...

பி.சி.சி.ஐ. தலைவராக தேர்வாகும் சி.எஸ்.கே முன்னாள் வீரர் மிதுன் மன்ஹஸ்

பி.சி.சி.ஐ. தலைவராக தேர்வாகும் சி.எஸ்.கே முன்னாள் வீரர் மிதுன் மன்ஹஸ்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவர் பதவிக்கு டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் மிதுன் மன்ஹஸ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மும்பை - வான்கடே மைதானத்தில்...

குடியாத்தம் அருகே மண் பாலம் துண்டிப்பு

குடியாத்தம் அருகே மண் பாலம் துண்டிப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்தூரில் இருந்து அகரம் சேரி செல்லும் பாலாற்றுக்கு இடையே கிராம மக்களால் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக மண் சாலை பாலாற்று வெள்ளத்தில்...

செய்யாறு அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு

செய்யாறு அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு

செய்யாறு அடுத்த அரசங்குப்பம் கிராமத்தில் புதியதாக கல்குவாரி அமைக்க கூடாது என, 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெம்பாக்கம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர்...

Page 31 of 37 1 30 31 32 37

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.