admin

admin

திருவண்ணாமலையில் அமைச்சர் .எ.வ.வேலு தலைமையில்  வங்கியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலையில் அமைச்சர் .எ.வ.வேலு தலைமையில் வங்கியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம்

பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு...

திருவண்ணாமலை வட்டத்தில் 2 புதிய  நியாயவிலைக் கடைகள்

திருவண்ணாமலை வட்டத்தில் 2 புதிய நியாயவிலைக் கடைகள்

பொதுப்பணிகள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று திருவண்ணாமலை வட்டத்தில் எலிக்குத்தி கிராமத்தில் ரூ. 9.85 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக்கடையும், பறையம்பட்டு கிராமத்தில்...

திருவண்ணாமலையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு

திருவண்ணாமலையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு

பொதுப்பணிகள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று திருவண்ணாமலை மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் 2025 - 2026 முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று...

கூடுதல்  வகுப்பறை கட்டிடம் திறப்பு

கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு

திருவாலங்காடு ஒன்றியத்தில் அடங்கிய பூனிமாங்காடு கிராம அரசு மேல்நிலைப்பள்ளியில் பூனிமாங்காடு, மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து  500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கு ...

கும்பகோணம் பள்ளி மாணவனின்  கண்டுபிடிப்புக்கு பாராட்டு

கும்பகோணம் பள்ளி மாணவனின் கண்டுபிடிப்புக்கு பாராட்டு

கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாஜித் என்ற மாணவன் விஜய் டிவியில் நடைபெற்ற "நீங்களும் ஆகலாம்  கலாம்"  என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ...

செங்கம் அருகே 100 கே வி திறன் கொண்ட புதிய மின் மாற்றி இயக்கம்

செங்கம் அருகே 100 கே வி திறன் கொண்ட புதிய மின் மாற்றி இயக்கம்

கிரி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார். செங்கம் ஜன. 2- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கண்ணாக்குருக்கை பகுதியில் 100 கே வி திறன் கொண்ட...

விழுப்புரத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் அமைச்சர் பொன்முடி, ஆட்சியர் ஆய்வு

விழுப்புரத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் அமைச்சர் பொன்முடி, ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை அமைச்சர் பொன்முடி மற்றும் ஆட்சியர் பழனி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். விழுப்புரம் நகராட்சியில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு தாமரைக்குளம்...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய டிச.31ம் தேதி கடைசி மாவட்ட ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய டிச.31ம் தேதி கடைசி மாவட்ட ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய டிச.31ம் தேதி கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்...

திருவாரூரில் பருவமழை முன்னெச்சரிக்கை அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

திருவாரூரில் பருவமழை முன்னெச்சரிக்கை அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

திருவாரூரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் தொடர்பாக மாவட்ட...

திருவாரூர் அருகே ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்

திருவாரூர் அருகே ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்

திருவாரூர், அக். 17- திருவாரூர் மாவட்டம், தண்டலை ஊராட்சி, விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு நடைபெற்ற ஒருநாள் பயிற்சி முகாமினை மாவட்ட...

Page 32 of 37 1 31 32 33 37

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.