admin

admin

தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சில பேருந்துகள் இயக்கப்படும்

தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சில பேருந்துகள் இயக்கப்படும்

தருமபுரி புதிய பேருந்துநிலையத்திற்கு பேருந்துகள்செல்வதால்அனைத்துபொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறைப்பதற்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் தலைமையில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி முன்னிலையில் நடைபெற்றுது. தருமபுரி புதிய...

கடலாடி கிராமத்தில் கன்று விடும் திருவிழா

கடலாடி கிராமத்தில் கன்று விடும் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தில் 3-ம் ஆண்டுகன்று விடும் திருவிழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி சரவணன் பங்கேற்று கொடியசைத்து...

டி20 உலக கோப்பை 2026: இந்திய அணி வெற்றி பெற்று புதிய சாதனை

டி20 உலக கோப்பை 2026: இந்திய அணி வெற்றி பெற்று புதிய சாதனை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன் மூலம் உலக கோப்பையில் இந்திய அணி...

பருவதமலை ஏறுவதற்கு காலை 5 முதல் மதியம் 1மணி வரை  1,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

பருவதமலை ஏறுவதற்கு காலை 5 முதல் மதியம் 1மணி வரை 1,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலத்தில் சுமார் 4560அடி உயரமுள்ள பருவதமலை உள்ளது. இந்தமலை உச்சியில் பழமை வாய்ந்த மல்லி கார்ஜுனேஸ்வர் கோயில் உள்ளது இங்குமாதம்தோறும் பௌர்ணமி...

செஞ்சியில் 698 கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி

செஞ்சியில் 698 கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் மழவந்தாங்கல் கஸ்துரி பாகாந்தி நர்சிங் கல்லூரி, ஆலம்பூண்டி ரங்கபூபதி நர்சிங் கல்லூரி, அவலூர்பேட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செஞ்சி ஐடிஐ,...

‘கடைக்கோடி மக்களும் உயர்சிகிச்சை பெறவே நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’

‘கடைக்கோடி மக்களும் உயர்சிகிச்சை பெறவே நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’

செய்யாறு அடுத்த அருகாவூர் கிராமத்தில் 'நலன் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் நேற்றுநடந்தது. வட்டார மருத்துவர் ஷர்மிளா அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக...

“என் ஊர் என் கனவு” கடலூருக்கான சிறப்புத் திட்டம்

“என் ஊர் என் கனவு” கடலூருக்கான சிறப்புத் திட்டம்

கடலூர் மாநகராட்சி அரங்கில்"என் ஊர் என் கனவு" என்ற கருத்தரங்கு நடந்தது. வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை...

விருதுநகரில் தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு: தி.மு.க.வை எந்த கொம்பனாலும் தொட்டுப்பார்க்க முடியாது

விருதுநகரில் தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு: தி.மு.க.வை எந்த கொம்பனாலும் தொட்டுப்பார்க்க முடியாது

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம்,...

தேவாலயத்தில் நடந்த கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தேவாலயத்தில் நடந்த கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கடந்த 11.03.2020 அன்று வள்ளலார் நகர், பட்டாபிராமில் உள்ள பென்டிகாஸ்ட் தேவாலயத்தின் உள்ளே எனோஸ் (வயது 62), (த/பெ ஜான் செல்லையன்) என்பவரை தொழில் போட்டியில் ஏற்பட்ட...

வேலூர் அருகே பஸ்-கார் மோதல்:

வேலூர் அருகே பஸ்-கார் மோதல்:

பெங்களூரை சேர்ந்த குடும்பத்தினர் 6 பேர் ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில்உள்ளதங்கள் உறவினர் வீட்டுதுக்க நிகழ்வில் கலந்துகொண்டு நேற்றுகாலை சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காரில் ஊர்...

Page 4 of 37 1 3 4 5 37

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.