admin

admin

மது குடிக்க அழைத்துச் சென்று தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை

மது குடிக்க அழைத்துச் சென்று தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகேயுள்ள மழவந்தாங்கல் ஊராட்சியைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 41). கூலித் தொழிலாளி. இவருக்கு கௌசல்யா (30) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு...

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் தப்பி ஓட்டம்

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் தப்பி ஓட்டம்

திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியருக்கு குழந்தை இல்லாததால் பெங்களூருவில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துவளர்த்துவந்தனர். அந்த பெண் குழந்தைக்கு தற்போது 14 வயதாகிறது. அந்தச் சிறுமி...

மகளிருக்கு ரூ.1000 கொடுப்பதை தடுக்க நினைத்தது, பா.ஜ.க.: “ரூ.5 ஆயிரம் கொடுத்து பதிலடி கொடுத்தார், முதல்-அமைச்சர் ஸ்டாலின்”

மகளிருக்கு ரூ.1000 கொடுப்பதை தடுக்க நினைத்தது, பா.ஜ.க.: “ரூ.5 ஆயிரம் கொடுத்து பதிலடி கொடுத்தார், முதல்-அமைச்சர் ஸ்டாலின்”

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டபல்வேறு கிராமங்களில் உள்ளமக்களுக்கு தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன்...

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9-ம் தேதி விவாதம்

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9-ம் தேதி விவாதம்

லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் ஓட்டெடுப்பு மார்ச் 9ல் நடக்கும் எனமத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூகூறியுள்ளார். இது தொடர்பாக அவர்...

ஆம்பூர் நகராட்சியில் 323 தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு

ஆம்பூர் நகராட்சியில் 323 தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு

தமிழ்நாடு முதலமைச்சரின் தூய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவு திட்ட விரிவாக்கத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்ததையடுத்து, ஆம்பூர் நகராட்சியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. விழாவிற்கு நகராட்சி தலைவர் ஏஜாஸ்...

அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை 4.30 மணிக்கு...

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய உயர் மட்ட பாலம்

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய உயர் மட்ட பாலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே கூவனூர் சாங்கியம். பிள்ளையார்பாளையத்தில் தென்பென்ணை ஆற்றின் குறுக்கே ரூபாய் 25,20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தைமாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்...

தாளடி நெற்பயிரை காப்பாற்ற மேட்டூரிலிருந்து 20 நாட்களுக்கு தண்ணீர் திறக்க எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

தாளடி நெற்பயிரை காப்பாற்ற மேட்டூரிலிருந்து 20 நாட்களுக்கு தண்ணீர் திறக்க எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

தஞ்சாவூரில் காய்ந்து வரும் தாளடி நெற்பயிரை காப்பாற்ற மேட்டூரிலிருந்து 20 நாட்களுக்கு தண்ணீர் பாசனத்துக்கு திறக்க பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டும் என அதிமுக வலியுறுத்தினார்....

வாணியம்பாடியில் ரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ஆய்வு

வாணியம்பாடியில் ரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ஆய்வு

வாணியம்பாடி ஜோலார்பேட்டை ரயில்நிலையங்களுக்கு இடையே உள்ள பகுதிகளில் ஆங்காங்கே இருக்கு குப்பைகள் கொட்டி தீ வைக்கப்படுவதாக வாணியம்பாடி ரயில்வே காவல்துறையினர் அளித்த தகவலின் பெயரில் ஜோலார்பேட்டை காவல்...

செங்குன்றத்தில் கஞ்சா பறிமுதல்

செங்குன்றத்தில் கஞ்சா பறிமுதல்

செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் சசிகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு எல்லைக்குட்பட்ட மீஞ்சூர், செங்குன்றம், மணலி, அத்திப்பட்டு, எண்ணூர் ஆகிய பகுதிகளில்...

Page 3 of 37 1 2 3 4 37

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.