மாவட்டங்கள்

உடைந்த தரைப்பாலத்தை மீண்டும் கட்டித்தரக்கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த திண்டிவனம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜம்மிபுரம் தம்பு கொட்டம் பாரை கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடும்பங்கள் மெயின்...

Read moreDetails

விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காததால்: ஆரணியில் அரசு பேருந்து ஜப்தி

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி திருவண்ணாமலையிலிருந்து போளுரை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த செல்வம் மகன் ஹரி(23) அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே...

Read moreDetails

“தமிழ்நாட்டுக்கான நிதியைத் தராத ஒன்றிய அரசு, எஸ்.ஐ.ஆரை. மட்டும் வலிந்து திணித்துள்ளது”

வந்தவாசியில் திமுக சார்பில் வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர்களை சந்திக்கும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சியில் வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமார் பங்கேற்று சிறப்புரையாற்றினார். வந்தவாசியை அடுத்த ஆராசூர்...

Read moreDetails

அண்ணாமலையார் கோயிலில் காவலர்கள் ‘கடும் கெடுபிடி’யுடன் நடந்து கொள்வதாக புகார்

தி.மலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துகொண்டுஇருக்கின்றார்கள். கடந்த வாரம் 3 ஆம் தேதி 2668 உயரம் கொண்ட அண்ணாம...

Read moreDetails

16 பள்ளிகளில் பயிலும் 2024 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 16 அரசு பள்ளிகளில் படிக்கும் 2024 மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமார் வழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது. வந்தவாசி சட்டமன்ற...

Read moreDetails

பா.ம.க.வுக்கு உரிமை கொண்டாடக்கூடாது என் பெயர், படத்தை பயன்படுத்த அன்புமணிக்கு உரிமை இல்லை

பா.ம.க. தலைவர் பதவி தொடர்பாகடாக்டர்ராமதாசுக்கும், அவருடைய மகன் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து மோதல்கள் இருந்துவருகிறது. இருதரப்பில் இருந்தும் இதுதொடர்பாக தேர்தல் கமிஷனில் முறையிட்டு வந்தனர்....

Read moreDetails

மோசமான சாலைகளால் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

வலங்கைமான் தாலுகா மணலூர், மதகரம் ஆகிய இரண்டு ஊராட்சிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் வசித்து வருகிறார்கள். இந்த இரண்டு ஊராட்சிகளிலும் சுடுகாட்டுக்கு செல்லும்...

Read moreDetails

வேலூரில் அடுத்தடுத்த வீட்டு இளைஞர்கள் மோதல்

வேலூர் மாநகர் அலங்கார் தியேட்டர் பின்புறம் உள்ள ரங்கசாமி நகரை சேர்ந்தவர், கீர்த்திகா. 9 மாத கர்ப்பிணியான இவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் சதீஷ் (வயது24) என்பவன்...

Read moreDetails

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடரும் தீக்குளிப்பு சம்பவங்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி, கணவர் கடந்த சிலவருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தொடர்ந்து...

Read moreDetails

தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு: வரவேற்பு மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவினர் பட்டியலை அறிவித்தார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலையில் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சி, தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில்...

Read moreDetails
Page 7 of 73 1 6 7 8 73

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.