மாவட்டங்கள்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் விரல் நுனியில். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அன்றாடம் நிகழும் முக்கிய சம்பவங்கள், உள்ளூர் அரசியல் மாற்றங்கள், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் ஆன்மீகச் சிறப்புகளைத் துல்லியமாகத் தொகுத்து வழங்குகிறோம். கிராமம் முதல் நகரம் வரை தமிழகத்தின் நாடித்துடிப்பை இங்கே அறியலாம்.

வந்தவாசி அருகே மறுநாள் திருமணம் நடக்க இருந்த நிலையில் இளம்பெண் திடீர் மாயம்

வந்தவாசி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் மறுநாள் திருமணம் நடக்க இருந்த நிலையில் திடீரென மாயமானார். இவர் வீட்டிலிருந்து பி ஏ தபால்...

Read moreDetails

பாஸ்புட் ரைஸ் வாங்குவதில் தகராறு

வி.சி.க. ஒன்றிய செயலாளர் மீது தாக்குதல் 5 பேர் மீது வழக்கு பதிவு வந்தவாசி அடுத்த தெள்ளார் பாஸ்புட் கடையில் ரைஸ் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் வி.சி.க....

Read moreDetails

செங்கம் லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடக்க விழா

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர் பகுதியில் இயங்கும் லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடக்க விழா மற்றும் அலுவலக திறப்பு விழாவில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தலைமையேற்று...

Read moreDetails

அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் பணம் கொள்ளை

போலீசார் விசாரணை திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பந்தார பள்ளி ஊராட்சி போயர் வட்டம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் குணசேகரன் (50) விவசாயியான இவருக்கு நேர்...

Read moreDetails

கெமிக்கல் ஏற்றி சென்ற லாரியில் திடீர் தீ விபத்து

ஓட்டுனரின் சாதுரியத்தால் பேராபத்து தவிர்ப்பு ஆம்பூர் அருகே கெமிக்கல் ஏற்றி கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் திடீரென தீப்பிடித்து புகை ஏற்பட்டது. ஓட்டுனர் சாதுரியமாக...

Read moreDetails

பொங்கல் பண்டிகை முன்னிட்டு 5 தினங்களில் டாஸ்மார்க் விற்பனை படு ஜோர்

மது விற்பனை ரூபாய் 39 கோடிக்கு எட்டியது திருவண்ணாமலை மாவட்டத்தில் 208 டாஸ்மார்க் கடை இயங்கி வருகிறது. கடந்த 12-ந் தேதி மதுபான கடைகள் விஸ்கி, பீர்,...

Read moreDetails

பொங்கல் பண்டிகை முன்னிட்டு 6 உழவர் சந்தையில் விற்பனை அமோகம்.

திருவண்ணாமலை தாமரை நகர் செங்கம், ஆரணி, போளூர், செய்யாறு ஆகிய ஊர்களில்உழவர் சந்தைகள் இயங்க வருகிறது. தற்போது வந்தவாசி, கீழ்பெண்ணாத்தூர், உழவர் சந்தை இயங்கவில்லை. பொங்கல் பண்டிகை...

Read moreDetails

பொன்மலை ரயில்வே மேம்பாலம் சீரமைக்கும் பணி தொடக்கம்

திருச்சி பொன்மலை ரயில்வே மேம்பாலம் பழுதடைந்து உள்ளதால் அதனை சீரமைக்கும் பணி தொடக்கப்பட்டுள்ளது. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி கார்னர் அருகில் சென்னை வழித்தடத்தில்...

Read moreDetails

3 வீடுகளில் ரூ. 3.02 லட்சம் நகை-பணம் திருட்டு

திருடர்களுக்கு போலீசார் வலை வீச்சு திண்டிவனம் முருங்கப்பாக்கம் பகுதியில் அடுத்தடுத்த 3 வீடுகளில் ரூ. 3.02 லட்சம் நகை-பணம் திருடியவர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்....

Read moreDetails

வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய அதிமுக அலுவலக திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த வயலூர் கிராமத்தில் வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய அதிமுக அலுவலக திறப்பு விழா மற்றும் கழக நிர்வாகிகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி...

Read moreDetails
Page 63 of 75 1 62 63 64 75

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.