மாவட்டங்கள்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் விரல் நுனியில். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அன்றாடம் நிகழும் முக்கிய சம்பவங்கள், உள்ளூர் அரசியல் மாற்றங்கள், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் ஆன்மீகச் சிறப்புகளைத் துல்லியமாகத் தொகுத்து வழங்குகிறோம். கிராமம் முதல் நகரம் வரை தமிழகத்தின் நாடித்துடிப்பை இங்கே அறியலாம்.

சேவல் காண்காட்சியில் ரூ. 5 லட்சம் வரை சேவல் விலை நிர்ணயம்

திண்டுக்கல்லில் நடைபெற்ற சேவல் காண்காட்சியில் ரூ. 5 லட்சம் வரை சேவல் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. திண்டுக்கல் பைபாஸ் சாலையில், பாரம்பரிய சேவல் வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில்...

Read moreDetails

2 பேரை கொன்ற சிறுத்தை சிக்கியது

பீதியில் இருந்த கிராம மக்கள் நிம்மதி நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே கடந்த மாதம் தேயிலைத் தோட்டத்தில் 2 பெண்களை கொன்ற சிறுத்தை சிக்கியது. நீலகிரி மாவட்டம்...

Read moreDetails

சிறுமி பாலியல் பலாத்காரம்

வாலிபருக்கு 20 ஆண்டு சிறை வந்தவாசி அருகே, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவண்ணாமலை மாவட்டம்,...

Read moreDetails

தச்சன் குறிச்சியில் மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டு 53 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், தச்சன் குறிச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 58 பேர் காயமடைந்தனர்.கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், தச்சன்குறிச்சி அடைக்கல அன்னை தேவாலயத்...

Read moreDetails

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் மலைப் பகுதியில் சனிக்கிழமை பெய்த மழை காரணமாக பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மிதமான...

Read moreDetails

பாலியல் தொல்லை வழக்குத் தொடர்பான தீர்ப்பு முதன்மை மாவட்ட நீதி மன்றம் ஒத்திவைப்பு

பாலியல் தொல்லை வழக்குத் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை வரும் 12 தேதிக்கு...

Read moreDetails

அணு உலைகளில் மின் உற்பத்தி

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா, 1,000 மெகா வாட் திறனில் இரு அணு உலைகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்திற்கு தினமும், 1,152 மெகா...

Read moreDetails

உத்ராயண புண்ணியகால பிரம்மோற்சவம்

அண்ணாமலையார் கோயிலில் 64 அடி தங்க கொடிமரத்தில் வெகு விமர்சையாக கொடியோறத்துடன் துவங்கியது.பஞ்ச பூத ஸ்தலங்களில், அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் புகழ்...

Read moreDetails

விவசாயியை தாக்கிய வேளாண் அதிகாரி சஸ்பெண்ட்

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் வேளாண் விரிவாக்க மையத்தில் 2 நாட்களுக்கு முன் பெரணமல்லூர் அடுத்த வல்லம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஏற்கனவே வாங்கிய விதைகளுக்கு வேளாண் உதவி...

Read moreDetails

கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை

2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது வந்தவாசி அடுத்த கெங்கம் பூண்டி கிராமத்தில் கோயில் உண்டியல் உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உட்பட...

Read moreDetails
Page 69 of 76 1 68 69 70 76

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.