செய்திகள்

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்!

செங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாதவரம் தொகுதி செங்குன்றம் பேரூராட்சியில் அமைந்துள்ள கேபிசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 333...

Read moreDetails

சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் கடந்த மூன்றரை ஆண்டுகளில்: மாவட்ட ஆட்சியர்!

சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 4 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், கொளத்தூர் மற்றும் மேட்டூர் சார் ஆட்சியர்...

Read moreDetails

அடுத்த தலைமுறையினருக்கும் வழிகாட்ட வேண்டும்:துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு !

எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் பயிற்சி...

Read moreDetails

சிக்கிய பல கோடி பணப்பரிமாற்ற ஆவணங்கள்! எடப்பாடி நண்பர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு!

கடந்த 3 நாட்களாக நடந்த சோதனையில் பிஎஸ்கே குழும நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சென்னை...

Read moreDetails

நீங்களும் மலை ஏறலாம் ! தமிழக அரசு அறிமுகம் செய்த புதிய இணையதளம்!

மலையேறுபவர்கள் விரும்புபவர்கள், மலையேற்ற பயிற்சிகள் மேற்கொள்ளும் நபர்கள் பயன்பெறும் வகையில், எளிதான, மிதமான மற்றும் கடினமான வகைகளில் 40 பாதைகளின் விரிவான பட்டியலை வனத்துறை உருவாக்கியுள்ளது. ஆன்லைனில்...

Read moreDetails

ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 18 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை என்று ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார். இது...

Read moreDetails

சேலம் கோட்டை மைதானத்தில்சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதம்!

சேலம் கோட்டை மைதானத்தில் சிபிஎஸ் திட்டத்தை (பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்) ரத்து செய்யக்கோரி, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.மாநில ஒருங்கிணைப்பாளர் ராமாயி தலைமை...

Read moreDetails

அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது!

கடந்த 24.09.2024-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், ஒலையனுர் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளியில் பள்ளிக் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உளுந்தூர்பேட்டை வட்டம், R.R....

Read moreDetails

கிருபானந்த வாரியாரின் சிலைக்கு அமைச்சர் துரைமுருகன் மரியாதை!

காட்பாடியில் கிருபானந்த வாரியாரின் குரு பூஜையை முன்னிட்டு, அவரது சிலைக்கு அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வேலூர் மாவட்டம், காட்பாடியில் ஆன்மிக சொற்பொழிவாளர் திருமுருக...

Read moreDetails

தொழில் வளர்ச்சியில் சிறந்த மாவட்டமாக விளங்கிட ஒத்துழையுங்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

தொழில் வளர்ச்சியில் சிறந்த மாவட்டமாக விளங்கிட ஒத்துழைக்குமாறு கடலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூரில் ரூ.4.04 கோடி மதிப்பீட்டிலான தொழிற்கடனை 25 பயனாளிகளுக்கு ஒப்பளிப்பிற்கான ஆணையை...

Read moreDetails
Page 66 of 110 1 65 66 67 110

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.