செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

தமிழகத்தில் மீண்டும் சொத்து வரி உயர்வா? தமிழக அரசின் விளக்கம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதென்று ஒரு நாளிதழில் வெளியாகியிருந்த செய்திக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தொடர்பாக,...

Read moreDetails

“என்னை கொலை செய்ய சதி” மதுரை ஆதினம் பரபரப்பு குற்றச்சாட்டு

“என்னைக் கொலை செய்ய சதி நடந்தது என்று கார் விபத்து குறித்து மதுரை ஆதினம் பரபரப்பாக குற்றச்சாட்டினை முன்வைத்தார். உளுந்தூர்பேட்டை அருகே, மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியான...

Read moreDetails

“வெடிகுண்டுடன் பாகிஸ்தான் செல்லத் தயார்” கர்நாடக அமைச்சர் ஆவேச பேச்சு

“தற்கொலை வெடிகுண்டை அணிந்துகொண்டு பாகிஸ்தானுக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன் என கர்நாடக மாநில வீட்டுவசதி, வக்ஃப் மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சர் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....

Read moreDetails

NCERT கவுன்சில் கூட்டத்தில் பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு தமிழ்நாடு, கேரளா கடும் எதிர்ப்பு

NCERT கவுன்சில் கூட்டத்தில் பிஎம் ஸ்ரீ திட்டம் மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி...

Read moreDetails

திருமணத்தின்போது மணமகளுக்கு வழங்கப்படும் தங்கம் யாருக்கு சொந்தம்? கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருமணத்தின்போது மணமகளுக்கு வழங்கப்படும் தங்கம் மற்றும் பணம், அந்தப் பெண்ணுக்கு சொந்தமானது என்று கேரள உயர்நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. பெண்ணின் கணவர் அல்லது...

Read moreDetails

தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு : பள்ளி உரிமையாளர் கைது -பள்ளிக்கு சீல்

மதுரை கே.கே.நகர் ஸ்ரீ மழலையர் பள்ளியில் திறந்திருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து நான்கு வயது குழந்தை ஆருத்ரா பலியான சம்பவம் தொடர்பாக, பள்ளி உரிமையாளர் திவ்யா கைது...

Read moreDetails

தவெக கொடியில் யானை சின்னம் கிடைக்குமா? வழக்கு மே 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு

நேற்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்த தவெக கொடி யானை சின்னம் தொடர்பான வழக்கு மே 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவெக கொடியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் யானை சின்னத்தை...

Read moreDetails

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு ஜெயில் : புதிய மசோதா  நிறைவேற்றம்

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. கடன்களை வசூலிக்க சட்டவிரோத...

Read moreDetails

சிறப்பு மக்களவை கூட்டத்தொடரை கூட்ட பிரதமருக்கு எதிர்கட்சித் தலைவர் கடிதம்

''பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க மக்களவையின் சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும்,'' என பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எழுதிய...

Read moreDetails

நாட்டின் பாதுகாப்புக்காக ஸ்பைவேர் பயன்படுத்துவது தவறல்ல : சுப்ரீம் கோர்ட் அதிரடி

'' நாட்டின் பாதுகாப்புக்காக ஸ்பைவேரை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், அதனை யாருக்கு எதிராக பயன்படுத்துகிறோம் என்பதே கேள்வி,'' என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ.,...

Read moreDetails
Page 65 of 170 1 64 65 66 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.