செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

எம்.பி.க்களின் எண்ணிக்கை எவ்வளவு முக்கியம் தெரியுமா?

1956-ல் நிர்வாக வசதிக்காக புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இதையடுத்து, இந்த எண்ணிக்கை 522 ஆக உயர்ந்தது. பின்னர் 1973-ல் அது 543 ஆனது. அதற்குப் பிறகு கடந்த...

Read moreDetails

போப்பிரன்சிஸ்-க்கு என்ன தான் பிரச்னை?

போப் பிரான்சிஸ், இருமல், வாந்தி, மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் (88) சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த பிப்....

Read moreDetails

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட்டது ஏன்?

மணிப்பூரில் ஆயுதக்குழுக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவே ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்துள்ள மத்திய பாஜக...

Read moreDetails

ஊராட்சி செயலர்கள் தற்காலிக பணிநீக்கம்

திருவண்ணாமலை மற்றும் செங்கம் ஊராட்சிகளில் 2 ஊராட்சி செயலாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். திருவண்ணாமலை மற்றும் செங்கம் ஒன்றியத்திற்கு...

Read moreDetails

பெரணமல்லூர் அருகே நிறைமாத கர்ப்பிணியின் தங்கத் தாலி பறிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே வடுவன்குடிசை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் பெரணமல்லூர் பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு நந்தினி...

Read moreDetails

விருத்தாசலத்தில் நள்ளிரவில் பூட்டை உடைத்து 37 பவுன் நகைகள் கொள்ளை

விருத்தாசலத்தில் நள்ளிரவில் பூட்டியிருந்த வீடுகளின் பூட்டை உடைத்து 37 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள்...

Read moreDetails

தமிகத்தில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் தேவை உள்ளது : ஆளுநர் ஆர்.என். ரவி

'புதிய கல்விக் கொள்கை 2020ஐ தமிழகத்தில் அமல்படுத்துவதற்கான பெரிய தேவை உள்ளது' என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.,...

Read moreDetails

234 தொகுதிகளிலும் திமுக தனித்துப் போட்டியிடுமா? சீமான் சவால்

234 தொகுதிகளிலும் தி.மு.க.,வால் வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? தனித்து நின்று காசு கொடுக்காமல் என்னை வெற்றி பெற முடியுமா? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்...

Read moreDetails

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்த முயன்ற முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அதிமுக பேரூராட்சிக் கழகச் செயலாளர் தினேஷ்குமார்....

Read moreDetails

தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து, சமூக வலைதளத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள...

Read moreDetails
Page 91 of 170 1 90 91 92 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.