பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை-அவலூர்பேட்டை இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு...
Read moreDetailsதிருவண்ணாமலை கொசமடத் தெரு சாலைசந்திப்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் 1969-ல் பேரறிஞர் அண்ணா சிலை நிறுவப்பட்டது. சுமார் 56ஆண்டுகள் கடந்தநிலையில் சிலை மற்றும் சிலையின் அடிப்பாகங்கள் பழுதடைந்த...
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கிலுள்ள அனைத்து வாக்குப்...
Read moreDetailsநாட்றம்பள்ளி ஒன்றியம் அலசந்தாபுரம் ஊராட்சியில் நூறுநாள் வேலைத்திட்டத்தில் 20நாட்களே வேலைகொடுத்ததாக முறையிட்ட போது ஊராட்சி மன்றத் துணைத்தலைவரின் கணவரும் பணிதளப்பொறுப் பாளருமான சம்பத், ஊராட்சி செயலர் பிரதன்,...
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் கிராமத்தில் தனது சொந்த வாக்குச் சாவடியில் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" பரப்புரையை தொடங்கி...
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தேவிகாபுரம் புலவன்பாடி ஆகியஊராட்சிகளில் ஆரணி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி செயல் திட்ட கூட்டம் ஒன்றியசெயலாளர்...
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிறுகொத்தான் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் ரூ.4.50 கோடி மதிப்பீட்ல் புதிதாக கட்டப்பட்ட வட்ட செயல்முறை கிடங்கு கட்டப்பட்டுள்ளது....
Read moreDetailsதிருவண்ணாமலை அடுத்த சேகூடலூரில் நடைபெற்ற என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடியில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார். தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் எதிர் கொள்ள அரசியல்...
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி பகுதியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பெயரில் திமுகவின் பரப்புரையை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.திசரவணன் எம்எல்ஏ தொடங்கி...
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த திண்டிவனம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜம்மிபுரம் தம்பு கொட்டம் பாரை கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடும்பங்கள் மெயின்...
Read moreDetailsஅருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved