Latest Post

பா.ஜ.க.வின் முயற்சிகளை முறியடிப்போம் ஜனநாயகத்தின் அடித்தளமான வாக்குரிமையை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்

ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமைதான், அதை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று தென்காசியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தென்காசி மாவட்டத்துக்கு வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று நடைபெற்ற...

Read moreDetails

சோழவரம் அருகே பயங்கரம்: கை, கால்களை கட்டிப்போட்டு 17 வயது சிறுவன் கொடூர கொலை

சோழவரம் அடுத்த அலமாதி தீரன் சின்னமலை தெருவை சேர்ந்தவர் பாபு (17). வெல்டிங் வேலை செய்து வந்த பாபு தமது குடும்பத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு...

Read moreDetails

திடீர் சுற்றுலா தளமாக மாறிய வென்குன்றம் ஏரி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வென்குன்றம் ஏரி நீர் நிரம்பி வழிந்து ஓடுவதால் ஏராளமான மக்கள் குளித்து மகிழ்ச்சியில் ஆட்டம் போடுவதால் திடீர் சுற்றுலாத்தலமாக மாறியது. வந்தவாசி...

Read moreDetails

நண்பர்களுடன் சென்ற வாலிபர் அடித்துக்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இருந்தை கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கிய ஜோ,(வயது 20). இவர் நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் சிலருடன் வீட்டை விட்டு...

Read moreDetails

தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தையொட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கு சான்றிதழ்

தேசியதன்னார்வரத்ததான தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி தன்னார்வ ரத்த தான தினம் கொண்டாடப்பட்டது. 62 தன்னார்வ ரத்ததான முகாம்கள் மூலம் 2,482...

Read moreDetails
Page 109 of 371 1 108 109 110 371

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.