Latest Post

விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காததால்: ஆரணியில் அரசு பேருந்து ஜப்தி

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி திருவண்ணாமலையிலிருந்து போளுரை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த செல்வம் மகன் ஹரி(23) அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே...

Read moreDetails

“தமிழ்நாட்டுக்கான நிதியைத் தராத ஒன்றிய அரசு, எஸ்.ஐ.ஆரை. மட்டும் வலிந்து திணித்துள்ளது”

வந்தவாசியில் திமுக சார்பில் வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர்களை சந்திக்கும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சியில் வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமார் பங்கேற்று சிறப்புரையாற்றினார். வந்தவாசியை அடுத்த ஆராசூர்...

Read moreDetails

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கூட்டம் தொடக்கம்: வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கூட்டம் சென்னையில் நேற்று தொடங்கியது. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி இலக்கு நிர்ணயித்து கொடுத்தார். தமிழக...

Read moreDetails

அண்ணாமலையார் கோயிலில் காவலர்கள் ‘கடும் கெடுபிடி’யுடன் நடந்து கொள்வதாக புகார்

தி.மலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துகொண்டுஇருக்கின்றார்கள். கடந்த வாரம் 3 ஆம் தேதி 2668 உயரம் கொண்ட அண்ணாம...

Read moreDetails

16 பள்ளிகளில் பயிலும் 2024 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 16 அரசு பள்ளிகளில் படிக்கும் 2024 மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமார் வழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது. வந்தவாசி சட்டமன்ற...

Read moreDetails
Page 110 of 392 1 109 110 111 392

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.