Latest Post

உதவிப்பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 246 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உதவிப்பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 246 நபர்களுக்கு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8.11.2024)...

Read moreDetails

சென்னை மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலை ரூ26,500 கோடி மதிப்பீட்டில்  8 வழிப்பாதையாக மாற்றம்!

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ரூ26,500 கோடி மதிப்பீட்டில் 8 வழிச்சாலையாக மாற்றுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள்...

Read moreDetails

உயிருள்ள வரை காட்பாடி தொகுதிக்காக பாடுபடுவேன்:அமைச்சர் துரைமுருகன் பேச்சு

உயிருள்ள வரை காட்பாடி தொகுதிக்காக பாடுபடுவேன் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலையில் முதல்வரின் முகவரி துறையின் கீழ் காட்பாடி...

Read moreDetails

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ம.நீ.ம நிர்வாகிகள்

திருவண்ணாமலையில் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா மக்கள் நீதி மய்யம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.திருவண்ணாமலை தென்கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் அக்கட்சியின் தலைவரும்,...

Read moreDetails

தொடர் வெற்றி தான் எதிர் அணியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!

திமுக பவள விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூரில் 75 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றினார். மேலும் தஞ்சாவூரில் பேரறிஞர்...

Read moreDetails
Page 265 of 380 1 264 265 266 380

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.