Latest Post

திருவாரூர் அருகே ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்

திருவாரூர், அக். 17- திருவாரூர் மாவட்டம், தண்டலை ஊராட்சி, விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு நடைபெற்ற ஒருநாள் பயிற்சி முகாமினை மாவட்ட...

Read moreDetails

புதுப்பாளையம் அருகே மேல்நீர் தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை பெ.சு.தி. சரவணன் எம்.எல்.ஏ,, சேர்மன் சி.சுந்தரபாண்டியன் பங்கேற்பு

புதுப்பாளையம், அக். 17- புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட இறையூர் பகுதியில் மேல்நீர் தேக்க தொட்டி அமைக்க நடைபெற்ற பூமி பூஜையில் பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ, யூனியன் சேர்மன் சி....

Read moreDetails

வேலூரில் மரம் விழுந்ததில் நசுங்கியது தள்ளுவண்டி கடை

வேலூர், அக். 17- வேலூர் மாநகரத்துக்குட்பட்ட வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே கோட்டை சுற்று வளாகத்தில் உள்ள 30 அடி உயர பூ மரம் நேற்று காலை...

Read moreDetails

தி.மலையில் நெடுஞ்சாலை வழிகாட்டி பலகை 6 மாதமாக தரையில் படுத்து துாங்கும் அவலம்

திருவண்ணாமலை, அக்.15- திருவண்ணாமலை அருகே நெடுஞ்சாலை வழிகாட்டி பலகை 6 மாதங்களாக தரையில் படுதது துாங்கும் அவலம் நீடிக்கிறது. இதை கவனிக்க அதிகாரிகளுக்கு நேரம் இல்லாதது ஏன்...

Read moreDetails

கீழ்பென்னாத்தூரில் கலைஞரின் கனவு இல்ல ஆணையை

கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ்165 பயனாளிகளுக்கு வீடுகளுக்கு பழுது நீக்கம் உத்தரவை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார். திருவண்ணாமலை...

Read moreDetails
Page 300 of 380 1 299 300 301 380

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.