Latest Post

மோடி ஓய்வுபெற்றால், அடுத்த பிரதமர் யார்?

‘மோடிக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு வரப்போவது யார்?’ என்பது குறித்த கேள்வியும் விவாதமும் கிளம்பி உள்ளது. ‘உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமராக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது’...

Read moreDetails

திண்டுக்கல் மாவட்டத்தில் உதவித்தொகையின்றி மாணவர்கள் அவதி

திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனாய்வு தேர்வு முடிவு வெளியாகி 2 ஆண்டுகள் ஆகியும் உதவித்தொகை கிடைக்காமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையால் அரசு...

Read moreDetails

சினிமாவை வீழ்த்திய பச்சைத்துண்டு : அகங்காரத்திற்கு தீ வைத்த விவசாயிகள்..!

பணம் மட்டும் இருந்தால் எந்த விஷயம் பற்றியும் சினிமா எடுத்து சம்பாதிக்கலாம் என்ற சிலரின் அகங்காரத்தை அடித்து நொறுக்கி உள்ளனர் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள். சமீப காலமாக...

Read moreDetails

குப்பநத்தம் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி நேற்று செங்கம் வட்டம் குப்பநத்தம் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்.  இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

அண்ணாமலையார் கோயிலில் பெண் ஊழியரை தவறாக பேசிய மேற்பார்வயைாளர் சஸ்பெண்ட்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பெண் ஊழியரை தவறாக பேசிய கோயில் மேற்பார்வையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மேற்பார்வையாளராக சதீஷ் பணியாற்றி வருகிறார். இவர் கோயிலில்...

Read moreDetails
Page 33 of 237 1 32 33 34 237

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.