Latest Post

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடரும் தீக்குளிப்பு சம்பவங்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி, கணவர் கடந்த சிலவருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தொடர்ந்து...

Read moreDetails

பெற்றோரை இழந்து வாடும் 4 குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (8.12.2025) தலைமைச் செயலகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம், பூட்டை கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர்களை இழந்த...

Read moreDetails

தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு: வரவேற்பு மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவினர் பட்டியலை அறிவித்தார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலையில் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சி, தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில்...

Read moreDetails

வரி வசூலுக்குச் சென்ற ஊராட்சி செயலர் மீது தாக்குதல்

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த குருவராஜாபாளையம் ஊராட்சியில் நேற்று முன்தினம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் வரி வசூல் சிறப்பு முகாமில் ஈடுபட்டிருந்தனர். அப்போது...

Read moreDetails

சாலையில் பள்ளம்; கண்டு கொள்ளாத ஊராட்சி நிர்வாகம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த காந்தப்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக எதிரில் 6 மாத காலமாக பள்ளம் ஏற்பட்டுள்ளது. பலமுறை பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி...

Read moreDetails
Page 91 of 371 1 90 91 92 371

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.