Tag: திருவண்ணாமலை மாவட்டம்

செங்கம் அருகே பஸ்- கார் மோதல்; 6 பேர் படுகாயம்

செங்கம் அருகே பஸ்- கார் மோதல்; 6 பேர் படுகாயம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மண்மலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலையில் இருந்து செங்கம் நோக்கி வந்த அரசு பேருந்து நகருக்குள் செல்வதற்காக திரும்பிய போது கர்நாடக ...

ஆரணி அருகே கன்று விடும் திருவிழா

ஆரணி அருகே கன்று விடும் திருவிழா

ஆரணிய அடுத்த குன்னத்தூரில் நேற்று கன்று விடும் திருவிழா நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர். ர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு ...

ஆரணியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை; பெண் உட்பட 3 பேர் கைது

ஆரணியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை; பெண் உட்பட 3 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிடவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கண்ணமங்கலம் களம்பூர் சந்தவாசல் ஆகிய கியபகுதி பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி, காட்டன் 3 ...

தூசி அருகே வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது

தூசி அருகே வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது

செய்யார் அடுத்த தூசி அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட 20 நாட்கள் கழித்து மூன்று கொலையாளிகளை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்துள்ளது தூசி ...

ஆரணியில் ஆற்றில் மூழ்கி மாணவன் பலி

ஆரணியில் ஆற்றில் மூழ்கி மாணவன் பலி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டைவடக்கு வீதியைசேர்ந்தகூலிதொழிலாளி ரவி -சித்ரா தம்பதியினருக்கு அருண்ராஜ் சுனில்ராஜ் என்ற 2 மகன்கள். இதில் சுனில்ராஜ் ஆரணி டவுன் பகுதியில் உள்ள ...

மண்பாண்டத் தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மண்பாண்டத் தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கையில் மண்பானை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நல வாரியத்தில் பதிவு செய்த அத்தனை ...

ஆரணி காமக்கூர் ஏரி உடையும் அபாயம்

ஆரணி காமக்கூர் ஏரி உடையும் அபாயம்

ஆரணியை அடுத்தகாமக்கூர் ஏரிக்கரை விரிசல் ஏற்பட்டு உடையும் அபாயத்தில் உள்ளதால் ஏரிக்கரை அருகில் உள்ள விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த காமக்கூர் பெரிய ...

4 சவரன் சங்கிலிக்காக கைக் குழந்தையுடன் சென்ற பெண் கடத்திக் கொலை

4 சவரன் சங்கிலிக்காக கைக் குழந்தையுடன் சென்ற பெண் கடத்திக் கொலை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கழிக்குளம்கிராமத்தைசேர்ந்தவர் சக்திவேல். இவருடையமனைவி அம்சா(வயது 29). இவர் கடந்த 15-ம் தேதி காலை 11 மணிக்கு தனதுகுழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று ...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணவன்- மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணவன்- மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிலத்தகராறு காரணமாக கணவன் மனைவி இருவரும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த ...

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்: தி.மலையில் 7 மாவட்ட ஆட்சியர்களுடன் துணைத்தேர்தல் ஆணையர் ஆலோசனை

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்: தி.மலையில் 7 மாவட்ட ஆட்சியர்களுடன் துணைத்தேர்தல் ஆணையர் ஆலோசனை

இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துருதலைமையில் தலைமை தேர்தல் அதிகாரி /அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக், இந்திய தேர்தல் ஆணைய இயக்குநர் ...

Page 2 of 10 1 2 3 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.