Tag: திருவண்ணாமலை மாவட்டம்

கீழ்பென்னாத்தூர் அடுத்த ஆராஞ்சி ஊராட்சியில் ரூ.36 லட்சத்தில் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை

கீழ்பென்னாத்தூர் அடுத்த ஆராஞ்சி ஊராட்சியில் ரூ.36 லட்சத்தில் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை

கீழ்பென்னாத்தூர் அடுத்த ஆராஞ்சியில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டிட பூமி பூஜை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி நேற்று தொடங்கி ...

திருவண்ணாமலை மாநகராட்சியில் வார்டு அளவிலான சிறப்பு கூட்டம்

திருவண்ணாமலை மாநகராட்சியில் வார்டு அளவிலான சிறப்பு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், தலைமையில் நேற்று திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட அருணகிரிபுரம் முதல் தெருவில் வார்டு அளவிலான சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ...

பயிர் காப்பீடு குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம்

பயிர் காப்பீடு குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நல சார்பில் சம்பா நெல் மற்றும் ராபி பருவபயிர்களுக்கு பயிர் ...

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்;

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்;

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் வாணாபுரம், வரகூர் ஆகிய ஊராட்சி களைச்சேர்ந்த பொதுமக்களுக்காக உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரநாதன் ...

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் பகுதிநேர ரேஷன் கடைகள்;

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் பகுதிநேர ரேஷன் கடைகள்;

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிநேர நியாயவிலைக்கடைகளை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நேற்று திறந்துவைத்தார். கீழ்பென்னாத்தூர் அடுத்த சோமாசிப்பாடி ஊராட்சி புதுமைமாதா நகர், வேடநத்தம் ...

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஆரணி எம்.பி. தரணிவேந்தன், ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்பு

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஆரணி எம்.பி. தரணிவேந்தன், ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மேல்சிசமங்கலம், அரையாளம் கிராமங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி தலைமை தாங்கினார். ஆரணி மத்திய ஒன்றிய ...

10 நாட்களாக குடிநீர் வரவில்லை: செய்யாறு அருகே கிராம மக்கள்  சாலை மறியல்

10 நாட்களாக குடிநீர் வரவில்லை: செய்யாறு அருகே கிராம மக்கள் சாலை மறியல்

செய்யாறு அருகே 10 நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து, இந்திரா நகர் மக்கள் செய்யாறு- வந்தவாசி சாலையில் திடீர் சாலை மறியல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செய்யாறு ...

வள்ளலார் திருச்சபையில் ஐம்பெரும் விழா

வள்ளலார் திருச்சபையில் ஐம்பெரும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் களத்துமேட்டுத் தெருவில் அமைந்துள்ள வள்ளலார் திருச்சபையில் 349-வது மாத பூச விழா, வள்ளல் பெருமான் பிறந்தநாள் விழா, பேச்சரங்கம், கலை நிகழ்ச்சிகள், பரிசு ...

செய்யாறு அருகே ஏ.டி.எம்மில் கைவரிசை:

செய்யாறு அருகே ஏ.டி.எம்மில் கைவரிசை:

செய்யாறு அடுத்த சிப்காட் மாங்கால் கூட்ரோடு சந்திப்பு பகுதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம்., பயன்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த மாதம் 24ம் தேதி நள்ளிரவில் இந்த ஏடிஎம்மில் ...

சேத்துப்பட்டு அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

சேத்துப்பட்டு அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே தேவிகாபுரத்தை சேர்ந்த பாலமுருகன் (23) என்ற இளைஞர், கிணற்றில் நீச்சல் கற்றுக் கொள்வதற்காக இறங்கிய போது, நீச்சல் தெரியாத காரணத்தால் மூழ்கி ...

Page 4 of 10 1 3 4 5 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.