admin

admin

டெல்லி செங்கோட்டை அருகே பயங்கரம் கார் குண்டுவெடிப்பு 8 பேர் உயிரிழப்பு

டெல்லி செங்கோட்டை அருகே பயங்கரம் கார் குண்டுவெடிப்பு 8 பேர் உயிரிழப்பு

டெல்லி செங்கோட்டை அருகே நேற்றிரவு கார் குண்டுவெடிப்புசம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 8பேர் பலியானார்கள். பாதுகாப்பு மிக்க டெல்லி செங்கோட்டை மெட்ரோ ஸ்டேஷனின் 1வதுநுழைவு வாயில் அருகே...

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப்பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப்பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன

கள்ளக்குறிச்சி வீரசோழபுரத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டட இறுதிக் கட்டப் பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்மற்றும்சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று...

ரிஷிவந்தியம் அரசு கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

ரிஷிவந்தியம் அரசு கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாவந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்புவிழாகள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் தலைமையில்...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 தொகுதி பாக முகவர்கள் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 தொகுதி பாக முகவர்கள் கூட்டம்

கள்ளக்குறிச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட கழகங்களுக்கு உட்பட்ட ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை ஆகிய தொகுதிகளைச்சேர்ந்த திமுக தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள்...

“விஜய் மிகவும் மனிதாபிமானம் உள்ளவர்; நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களா?”

“விஜய் மிகவும் மனிதாபிமானம் உள்ளவர்; நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களா?”

வேலூர் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "கொடநாடு விவகாரத்தில் என்ன பூச்சாண்டி காட்டினாலும் நான் அஞ்ச...

‘ஆண்பாவம் பொல்லாதது’ படக்குழுவினர் அண்ணாமலையார் கோயிலில் தரிசனம்

‘ஆண்பாவம் பொல்லாதது’ படக்குழுவினர் அண்ணாமலையார் கோயிலில் தரிசனம்

சமீபத்தில் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ஆண்பாவம் பொல்லாதது. இதன் கதாநாயகன் ரியோ ராஜ், விக்னேஷ்காந்த், இயக்குனர் கலையரசன் தங்கவேல், தயாரிப்பாளர் மணி வீ.ஸ்டார் வினோத் ஆகியோர் திருவண்ணாமலை...

தியாகதுருகம் அருகே காணாமல் போன சிறுவன் கிணற்றில் சடலமாக மிதந்தான்

தியாகதுருகம் அருகே காணாமல் போன சிறுவன் கிணற்றில் சடலமாக மிதந்தான்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் காந்திநகர் பகுதியில் ராமதாஸ் என்பவர் தனதுகுடும்பத்துடன் கடந்த 40 ஆண்டு காலமாக வசித்து வருகிறார். இவருடைய 9 வயது குழந்தை தருண், கடந்த...

ஆரணி காமக்கூர் ஏரி உடையும் அபாயம்

ஆரணி காமக்கூர் ஏரி உடையும் அபாயம்

ஆரணியை அடுத்தகாமக்கூர் ஏரிக்கரை விரிசல் ஏற்பட்டு உடையும் அபாயத்தில் உள்ளதால் ஏரிக்கரை அருகில் உள்ள விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த காமக்கூர் பெரிய...

திருத்துறைப்பூண்டி அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி எரிந்தது;

திருத்துறைப்பூண்டி அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி எரிந்தது;

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நாகை பைபாஸ் சாலையில் விடியற்காலையில் திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி வந்த சொகுசு கார் ஒன்று தடுப்புச்சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்தது....

தமிழகத்தை எஸ்.ஐ.ஆர். ஆபத்து சூழ்ந்துள்ளது பல கோடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறி

தமிழகத்தை எஸ்.ஐ.ஆர். ஆபத்து சூழ்ந்துள்ளது பல கோடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறி

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு எதிராக, தி.மு.க., தொடர்ந்த வழக்கு விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நாளை நவ., 11ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் குறித்து...

Page 16 of 37 1 15 16 17 37

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.