செய்திகள்

போதைப்பொருள், பணம் கடத்திய ரூ.16 லட்சம் மதிப்பு கார் பறிமுதல்

திருவண்ணாமலை எஸ்பி.கார்த்திகேயனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் கன்ராயன், போலீசார் தனசேகர்...

Read moreDetails

இலவச மினி பஸ் சேவை

கிளாம்பாக்கத்தில் இலவச மினிபஸ் சேவை பயணிகள் 'நடை சிரமம்' குறைகிறது சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக, செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட்...

Read moreDetails

ரஜினி நடித்த வேட்டையன் படப்பிடிப்பு

பார்வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயிலில்ஏராளமான ரசிகர்கள் கோவில் வளாகத்தில் திரண்டு ஆரவாரம் வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயிலில் ரஜினி நடித்த வேட்டையன் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது. அது பற்றி தெரிந்ததும்...

Read moreDetails

பண்ணை நிலத்தில் 6 கறவை மாடுகள்அடுத்தடுத்து உயிரிழப்பு

கால்நடை பராமரிப்பு துறையினர் விசாரணை ஆம்பூர் அருகே பண்ணை நிலத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 6 கறவை மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இது குறித்து கால்நடை பராமரிப்பு துறையினர்...

Read moreDetails

அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்

மக்களின் தேவையை அறிந்து ஆட்சி செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பெருமிதுடன் கூறினார். துர்க்கை நம்மியந்தல் மற்றும் பெரிய கிளாம்பாடி ஊராட்சிகளில் ரூ....

Read moreDetails

பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் செய்யாறு அடுத்த பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சாலை குப்புசாமி...

Read moreDetails

ரூ.4 கோடி மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலம் அரசுக்கு தானமாக வழங்கிய வங்கி ஊழியர்

மதுரை மாவட்டம் சம்பக்குளம் அருகேயுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். கனரா வங்கியில் வேலை பார்த்த இவரது கணவர் உக்கிர பாண்டியன். 30 ஆண்டுகளுக்கு...

Read moreDetails

மாஸ் காட்டிய போலீஸ் கதி கலங்கிய காளையர்கள்

ஐந்திற்கும் மேற்பட்ட கிராமத்தையே திரும்பி பார்க்க வைத்த 500 - போலீசாரின் அதிரடி அணிவகுப்பு ஒரு புறம் போலீசாரின் சைரன் ஒலிக்க மறுபுறம் காவல் துணை கண்காணிப்பாளரின்...

Read moreDetails

நறுவீ மருத்துவமனையில் இன்று சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வேலூர் நறுவீ மருத்துவமனையில் இன்று சமத்துவ பொங்கலாக கொண்டாடப்பட்டது. மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தலைமையில் பொங்கலிடப்பட்டது....

Read moreDetails

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் காவலர்கள் பயன்படுத்தும் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டு...

Read moreDetails
Page 85 of 106 1 84 85 86 106

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.