செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

தமிழ்நாடு காவல்துறை எனது தலைமையில் சிறப்பாக செயல்படுகிறது:முதலமைச்சர் பெருமிதம்

எனது தலைமையில் காவல்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கமளித்தார். சட்டம்-ஒழுங்கு தொடர்பாக காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சட்டசபையில்...

Read moreDetails

டாஸ்மாக் விவகாரத்தில் 25ம் தேதி வரை நடவடிக்கை எடுக்க தடை : உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

'பொய் சொல்லவேண்டாம்' என்று அமலாக்கத்துறை டாஸ்மாக் சோதனையில் நடந்துகொண்ட விதத்தை நீதிபதிகள் கண்டித்துள்ளனர். டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை...

Read moreDetails

தண்டராம்பட்டு அருகே கிறிஸ்தவ தேவாலயத்தில் சிலை சேதம்

வாணாபுரம் அந்தோணியார் தேவாலயத்தில் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம் வாணாபுரம் அருகே சதாகுப்பம் ஊராட்சியில் அந்தோணியார் தேவாலயம்...

Read moreDetails

ரேஷன் பொருட்கள் வீடுதேடி டோர் டெலிவரி : புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட்...

Read moreDetails

சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பிவிட முடியாது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

'எந்த குற்றத்தில் ஈடுபடுவர்களாக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ஜாஹிர் உசேன், 60; சென்னையில்...

Read moreDetails

இந்திய அரசியலை உலுக்கிய 24 கொலைகள்: 44 ஆண்டுக்கு பின் 3 பேருக்கு மரண தண்டனை

உத்திரபிரதேசத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 24 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 44 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் தெஹுலி கிராமத்தில் 1981...

Read moreDetails

காலி குடங்களை தோளில் சுமந்து முதியவர் நூதன கோரிக்கை மனு

ஆரணி அருகே ஜல்ஜீவன் திட்டத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாயில் தனது வீட்டிற்கு ஐந்து ஆண்டுகளாக குடிநீர் வரவில்லை எனக் கூறி, முதியவர் காலி குடங்களை தோளில் மாட்டிக்கொண்டு...

Read moreDetails

திண்டிவனம் அருகே கல்லூரி மாணவியிடம் தகராறு; போதை ஆசாமிகள் கைது

திண்டிவனம் அருகே கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த மாணவியிடம் தகராறில் ஈடுபட்ட இரு போதை ஆசாமிகள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த...

Read moreDetails

ஆரணி பட்டுத்தொழிலுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு: எம்.பி. தரணிவேந்தன் கோரிக்கை

ஆரணி பட்டுத்தொழிலுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு வேண்டும் என்று ஆரணி எம்.பி. தரணிவேந்தன் மக்களவையில் கோரிக்கை விடுத்துளளார். டெல்லி பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது....

Read moreDetails

‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ ஆவண நூல்: முதல்வர் வெளியீடு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் நிதித்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட 'தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்' என்று ஆவண நூலை வெளியிட்டார். தமிழக அரசு வெளியிட்டுள்ள...

Read moreDetails
Page 85 of 170 1 84 85 86 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.