தமிழ்நாடு

தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளின் தொகுப்பு. சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்ட வாரியான நிலவரங்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், அரசியல் நகர்வுகள் மற்றும் சமூக நலன் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் துல்லியமாகத் தமிழில் வழங்குகிறோம். உங்கள் மாநிலத்தின் நடப்பு நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

கோமுகி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் கோமுகி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான கல்வராயன்மலையில் கனமழை பெய்ததால் கோமுகி அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதன் பயனாக கோமுகி அணை...

Read moreDetails

திருவாரூர் மாவட்டத்தில் பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்;

திருவாரூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்பொறியாளர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக மணல் மூட்டைகள், ஜெனரேட்டர்கள், சவுக்கு மரங்கள், மண்வெட்டிகள்...

Read moreDetails

திட்டக்குடி பகுதியில் கனமழை: கோயில் கோபுரம் இடிந்து விழுந்தது

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள பொயனபாடியில் பழமை வாய்ந்த செல்லியம்மன் ஆண்டவர் கோவில் உள்ளது. வேப்பூர் மற்றும் திட்டக்குடி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக...

Read moreDetails

திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மூலம் வேலைவாய்ப்பு குறித்த சிறப்பு கருத்தரங்கம்

திருவண்ணாமலையில் அமைந்துள்ள எஸ்கேபி பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில், ‘மாங்க்' ("MAANG") மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்...

Read moreDetails

திருவண்ணாமலையில் பாறை உருண்டு 7 பேர் பலியான இடத்தை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பார்வையிட்டார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் தீப மலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி பெஞ்சல் புயல் காரணமாக பெய்க கனமழையின் காரணமாக அண்ணாமலையார் அடிவாரப் பகுதிகளான...

Read moreDetails

குஜிலியம்பாறை அருகே ஆபத்தான நிலையில் தரைப் பாலம்;

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாலுகா ஆர்.கோம்பை ஊராட்சி தாசநாயக்கன்பட்டி, வைரபெருமாள்பிள்ளையூர், மணல் காட்டூர் ஆகிய ஊர்களில் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து...

Read moreDetails

வேலூரில் மழை நீர் சூழ்ந்ததால் பள்ளிக்கு விடுமுறை

வேலூர் முள்ளிபாளையம் பகுதியில் மவுலீஷியா தர்கா தெருவில் 20 க்கும் மேற்ப்பட்ட வீடுகள் உள்ளன.இப்பகுதியில் பாரதி ஆரம்பப் பள்ளி ( நிதிஉதவி) இயங்கிவருகிறது இந்த பள்ளியில் சுமார்...

Read moreDetails

வேடசந்தூர் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன

வேடசந்தூர் அருகே சாலை ஓரத்தில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக கட்டப்பட்டிருந்த 8 வீடுகளை நெடுஞ்சாலைத்துறை சார்பில் அகற்றினார்கள். திண்டுக்கல்லில் இருந்து எரியோடு, கோவிலூர், குஜிலியம்பாறை வழியாக கரூர் செல்லும்...

Read moreDetails

வலங்கைமான் அருகே ‘சாக்கடை’யாக மாறிய “சந்தன வாய்க்கால்”

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே அணியமங்கலம் பகுதியில் உள்ள சந்தன வாய்க்கால் குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரிந்து பாசன வாய்க்காலாக பயன்பட்டு வருகிறது.. வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்சமங்கலம்,...

Read moreDetails

வேளாண் பல்கலைக்கழகத்தில் படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு வேளாண்மை கல்லூரிகள் 18-ல் 75 காலியிடங்களும், இணைப்பு கல்லூரிகள்...

Read moreDetails
Page 35 of 89 1 34 35 36 89

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.