Latest Post

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில்: ‘கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கும் சிறப்பான மருத்துவ வசதி கிடைக்கிறது’

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே விருகாவூர் ஊராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை தாங்கி தொடங்கி...

Read moreDetails

தீபாவளி சீட்டு மோசடி: ரூ.2 லட்சம் இழந்த பெண்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

விழுப்புரம் சாலாமேடு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்த ரமேஷ் என்ற நபர், பாணாம்பட்டு பகுதி மக்களிடம் “தீபாவளி பண்டு சீட்டு” எனும் பெயரில் தினத்தண்டல் முறையில்...

Read moreDetails

“20 லட்சம் மாணவ மாணவிகளுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும்”

தமிழக முழுவதும் 20 லட்சம் மாணவ மாணவிகளுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி...

Read moreDetails

“நெல் மூட்டைகளை சேமித்து வைக்க இடமில்லையா? எடப்பாடி கூறுவது தவறான குற்றச்சாட்டு”

டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் நெல் கொள்முதல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்....

Read moreDetails

கரிவேடு ஊராட்சியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கரிவேடு ஊராட்சி கிராம சாலை மிகவும் மோசமடைந்த நிலையில் காணப்பட்டதால் ஊர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட கவுன்சிலர் சிவக்குமாரிடம் கோரிக்கை...

Read moreDetails
Page 114 of 371 1 113 114 115 371

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.