Latest Post

திண்டிவனத்தில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்திய 2 வாலிபர்களை திண்டிவனத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் சென்னை - புதுச்சேரி சாலை மற்றும் பல்வேறு இடங்களில் சப் இன்ஸ்பெக்டர்கள்...

Read moreDetails

திருவண்ணாமலையில் தகவல் ஆணைய விசாரணை முகாம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் சார்பாக மாநில தகவல் ஆணையர் மா.செல்வராஜ், தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் தகவல்...

Read moreDetails

போதை பொருள் பயன்படுத்திய 7 மாணவர்கள் ஒரு வாரம் `சஸ்பென்ட் ‘

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று பள்ளி வகுப்பறையில் மாணவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்படவே வகுப்பு ஆசிரியர்...

Read moreDetails

செங்கம் அருகே தனியார் பேருந்து சிறைபிடிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டிப்பட்டி ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆண்டிப்பட்டி பகுதிக்கு முறையான குடிநீர் வழங்காததால், பள்ளி மாணவ-மாணவிகள்...

Read moreDetails

திருவண்ணாமலையில் ஜூலை மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவண்ணாமலையில் வருகிற ஜூலை 20-ம் தேதி மாலை 6.05  மணிக்கு தொடங்கி ஜூலை 21-ம் தேதி மாலை 4. 48 மணி வரை பௌர்ணமி கிரிவலம் வர...

Read moreDetails
Page 308 of 380 1 307 308 309 380

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.