Latest Post

பாலியல் தொல்லை வழக்குத் தொடர்பான தீர்ப்பு முதன்மை மாவட்ட நீதி மன்றம் ஒத்திவைப்பு

பாலியல் தொல்லை வழக்குத் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை வரும் 12 தேதிக்கு...

Read moreDetails

பிரதமர் மோடியின் பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசாருக்கு தரமில்லாத உணவு

பிரதமர் மோடி திருச்சிக்கு கடந்த 2-ம் தேதி வந்த போது, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஒரு...

Read moreDetails

அணு உலைகளில் மின் உற்பத்தி

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா, 1,000 மெகா வாட் திறனில் இரு அணு உலைகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்திற்கு தினமும், 1,152 மெகா...

Read moreDetails

உத்ராயண புண்ணியகால பிரம்மோற்சவம்

அண்ணாமலையார் கோயிலில் 64 அடி தங்க கொடிமரத்தில் வெகு விமர்சையாக கொடியோறத்துடன் துவங்கியது.பஞ்ச பூத ஸ்தலங்களில், அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் புகழ்...

Read moreDetails

நாலாயிர திவ்ய பிரபந்த இசை விரைவில் வெளியீடு இளையராஜா அறிக்கை

நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கு இசையமைத்து முடித்து விட்டதாகவும், அதை வெளியிடும் சந்தர்ப்பத்திற்கு காத்திருப்பதாகவும், இசை அமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.ஜெயசுந்தர் எழுதிய, ஆண்டாள் திருப்பாவையை விவரிக்கும், 'மால்யதா' என்ற...

Read moreDetails
Page 347 of 380 1 346 347 348 380

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.