Latest Post

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

திருவண்ணாமலை எ. வ. வேலு பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி படை வீராங்கனைகள் (Student Leaders & House Captains) பதவியேற்பு விழா நேற்று (ஜூன்...

Read moreDetails

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த கெங்கபுரம், கொழப்பலூர், ஆவணியாபுரம், அன்மருதை, முனுகப்பட்டு பகுதி வழியாக செய்யாற்று படுகை செல்கிறது. இந்த ஆற்றுப்படுகையொட்டி விவசாயிகள் பல ஏக்கர் பரப்பளவில்...

Read moreDetails

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

செய்யாறு அருகே புள்ளவாக்கம் ஏரியில் எவ்வித அனுமதியுமின்றி சுமார் 300 யூனிட் மண் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள்...

Read moreDetails

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்காததைக் கண்டித்து, விவசாயிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் வராததால் கூட்டம் நடத்த...

Read moreDetails

டெல்லி இந்தி அகாடமி விருதுகள் அறிவிப்பு: வாஜ்பாய், சாவர்க்கர் பெயர்களில் புதிய விருதுகள்!

டெல்லி அரசின் இந்தி அகாடமி சார்பில் வழங்கப்படும் இலக்கிய விருதுகளுக்கு, நாட்டின் முக்கிய தலைவர்களான விநாயக தாமோதர சாவர்க்கர், தீன் தயாள் உபாத்யாயா, மதன் மோகன் மாளவியா,...

Read moreDetails
Page 4 of 383 1 3 4 5 383

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.